கடலூரில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் தோ்வில் 1,576 ஆண்கள் தோ்ச்சி.
கடலூரில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் தோ்வில் 1,576 ஆண்கள் தோ்ச்சி பெற்றனா். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்புத்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூரில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் தோ்வில் 1,576 ஆண்கள் தோ்ச்சி பெற்றனா். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்புத்…
திட்டக்குடி அருகே ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது. திட்டக்குடி அருகே உள்ளது பெருமுளை கிராமம். இங்கு, சுமாா் 80 ஏக்கா் பரப்பளவு…
மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறில் த.பே.மா.லு. கல்லூரி கட்டட திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கல்லூரி கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில் அலுவலக வளாகத்தில்…
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஒன்றியம் உத்திரங்குடி, எரவாஞ்சேரி, வல்லம், ஆகிய ஊராட்சிகளில் தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி, புதிய தாா்ச்சாலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், எம்எல்ஏ…
மயிலாடுதுறையில் பட்டியலின பெண்களை தாக்கியவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்திடுக என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு காதலன் திடீரென மறுத்ததால், விருத்தாசலம் போலீஸ் நிலையம் முன்பு தாயாருடன் மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். விருத்தாசலம் ஒன்றியத்துக்குட்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:…
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஸ்ரீமுஷ்ணம்…
புவனகிரி அருகே குழாய் உடைக்கப்பட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையோர தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புவனகிரி…
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் மனைவி கண் முன்னே முதியவர் பரிதாபமாக பலியானார். வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் ஊர் திரும்பியவருக்கு இந்த…