Month: August 2021

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றியமைத்துள்ளது தமிழ்நாடு அரசு.

கொரோனா 2வது அலை பரவலின்போது தமிழ்நாடும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக…

உணவே மருந்து:உணவில் பூண்டு சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!. பூண்டு பால் செய்முறை உள்ளே..!

தற்போது அனைவருமே உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண விரும்புகின்றனர். உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல இயற்கை வழிகள் உள்ளன. அதில்…

நெய்வேலி நிலக்கரி சுரங்க லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு: 30 லாரிகளை அடித்து நொறுக்கிய மக்கள் 5 லாரிகளுக்கு தீ வைப்பு..!

நெய்வேலி நிலக்கரி சுரங்க லாரி மோதி ஒருவர் உயிரிழந்ததால் மற்ற லாரிகளுக்கு பொதுமக்கள் தீ வைத்துள்ளனர். 30 லாரிகளை அடித்து நொறுக்கிய மக்கள் 5 லாரிகளுக்கு தீ…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,917 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 28 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,917 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 28 பேர் உயிரிழப்பு!!.

மக்களின் அலட்சியத்தால் கொரோனா தொற்று அதிகரிக்கிறது – சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன்.

கூட்டத்தை தவிர்ப்பது, முகக்கவசம் அணிவது போன்ற தடுப்பு நடைமுறையை பின்பற்ற வேண்டும் என கூவி… கூவி சொன்னால் கூட, அதனை மக்கள் அலட்சியப்படுத்துவதால், சென்னை, ஈரோடு, தஞ்சாவூர்,…

கரூரில் “நீரஜ்” என பெயர் வைத்திருந்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் – அதிரடி காட்டிய தனியார் பெட்ரோல் பங்க்

“நீரஜ்” என பெயர் வைத்திருப்பவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமென கரூரிலுள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று அறிவித்துள்ளது. நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல்…

சிங்கப்பூர்: அசத்தலாக நடைபெற்ற இளையர் இணைய திருவிழா!. அண்ணாமலை பல்கலைகழக முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் மாபெரும் இணைய விழா!!

சிங்கப்பூர்: இளையர்களை உற்சாகப்படுத்தவும், இளைஞர்கள் முன்னின்று திறம்பட செயல்பட அழைப்பு விடுக்கும் விதமாகவும்,’இளையர் விழா-2021’என்ற நிகழ்வை ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கை தினசரி விசாரித்து 6 மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை, தினசரி விசாரித்து 6 மாதங்களுக்குள் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை…

கடலூா் அரசுக் கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரியும் கரோனா நோயாளிகள்!-பேராசிரியா்கள் அச்சம்.

கடலூா் அரசுக் கல்லூரியில் இயங்கி வரும் கரோனா சிகிச்சை மையத்திலுள்ள நோயாளிகள் கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரிவதால் பேராசிரியா்கள் அச்சம் அடைந்துள்ளனா். கடலூா் அரசு பெரியாா் கலைக்…

கடலூரில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்: ரூ.49.51 லட்சத்தில் நல உதவி..!

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில்…