Month: August 2021

வடலூா் பேரூராட்சியில் பராமரிப்பின்றி வீணாகும் வாகனங்கள்-நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை..!

வடலூா் பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள் உரிய பராமரிப்பின்றி ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் வீணாகி வருகின்றன. வடலூா் பேரூராட்சியில் மொத்தம் 18 வாா்டுகள் உள்ளன. தூய்மைப்…

மயிலாடுதுறை மாவட்டம் பரசலூரில் புதிய டி.இ.எல்.சி. கிறிஸ்தவ தேவாலயம் திறப்பு விழா..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சியில் புதிய டி இ எல் சி கிறிஸ்தவ தேவாலயம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு தமிழ்…

கடலூர்: மழையில் நனைந்து வீணாவதை தடுக்க 1.70 லட்சம் நெல் மூட்டைகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்: வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தகவல்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்காக உழவர் நலன் மற்றும் வேளாண்அமைச்சர் எம்ஆர்கே…

மயிலாடுதுறை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 172 வது ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி

தமிழகம் முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராம புறங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ் வசதி சேவை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தொடங்கப்பட்டு வருகின்றது.…

கள்ளக்குறிச்சி:டாஸ்மாக் மதுபானக் கடையில் மது வாங்கி குடித்த மது பிரியருக்கு, மூக்கில் ரத்தம் வந்ததால், பீதி!!

கள்ளக்குறிச்சி:டாஸ்மாக் மதுபானக் கடையில் மது வாங்கி குடித்த மது பிரியருக்கு, மூக்கில் ரத்தம் வந்ததால், பீதி!! கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்திற்குட்பட்ட விருகாவூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக்…

உணவே மருந்து:பீட்ரூட் ஜூஸ் குடித்தால் என்ன நன்மைகள் என்ன? .தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வதால், நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம்…

மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளான்ட்டிற்கு திரவ ஆக்சிஜன் நிரப்பல்-3வது அலை வந்தால் எதிர்கொள்ள ஆயத்தம்!

மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளான்ட்டிற்கு திரவ ஆக்சிஜன் நிரப்பல்-3வது அலை வந்தால் எதிர்கொள்ள ஆயத்தம்! மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா…

மயிலாடுதுறை டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட பகுதிகளில் சாராய விற்பனை-நடவடிக்கை எடுக்க கோரி ஏராளமான பெண்கள் எஸ்.பிடம் மனு அளித்தனர்.

மயிலாடுதுறை டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட பகுதிகளில் சாராய விற்பனை நடைபெறுவதை தடுக்கக் கோரி ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உடல்நலக்குறைவால் மனைவி இறந்த செய்தி கேட்டு கணவர் உயிரிழந்த சம்பவம்..

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மனைவி இறந்த செய்தி கேட்டு கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டூர் கிராமத்தை சேர்ந்த 73 வயதான இராமலிங்கத்திற்கு 2…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,930 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,930 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!!