Month: August 2021

தரங்கம்பாடி கடலில் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணி-எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

தரங்கம்பாடி,அக.10: தரங்கம்பாடியில் கடல் உயிரினங்கள் பாதுகாக்கும் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம்…

சீர்காழி: கொரோனா தடுப்பூசிப் பணியில் சிறப்பான செயல்பாடு; ஒன்றியக்குழுத் தலைவருக்கு விருது!

கொரோனா தடுப்பூசிப் பணியில் மாவட்டத்திலேயே சிறப்பாகப் பணியாற்றிய கொள்ளிடம் ஒன்றியக்குழுத் தலைவருக்கு விருது வழங்கப்பட்டிருப்பது பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்தைச்…

சீர்காழி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கார் மோதியதில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கன்னியாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர்…

வெள்ளை அறிக்கை: குடும்ப கடன் ரூ.2.63 லட்சத்தை செலுத்த வந்த இளைஞர்.

தமிழக அரசின் வெள்ளை அறிக்கைப்படி ரூ. 2.63 லட்சம் குடும்ப கடன் தொகையை செலுத்துவதற்காக, நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு காந்தி வேடமிட்டு இளைஞர் ஒருவர் வந்தார். தமிழக…

சீர்காழி அருகே கார் மோதி ஏற்பட்ட விபத்தில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி.!

சீர்காழி: சீர்காழி அருகே கார் மோதி ஏற்பட்ட விபத்தில் கர்ப்பிணி உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர…

டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஊறுகாய், அல்வா, ஜாம் எடுத்து செல்ல தடை.

மீனம்பாக்கம்: சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதிதிட்டம் மற்றும் டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் பற்றிய ஒரு இ-மெயில் காரணமாக சென்னை விமான…

வீடுகளில் ஆடு,மாடு வளர்த்தால் வரி.மதுரை மாநகராட்சி அதிரடி.!

மதுரையில் வீடுகளில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் வளர்த்தால் ஆண்டுக்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள…

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்..!

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில்,…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளான்ட்டிற்கு திரவ ஆக்சிஜன் நிரப்பல்-3வது அலை வந்தால் எதிர்கொள்ள ஆயத்தம்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 175 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் 10 அவசர சிகிச்சை படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆக்சிஜன்…