தரங்கம்பாடி கடலில் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணி-எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.
தரங்கம்பாடி,அக.10: தரங்கம்பாடியில் கடல் உயிரினங்கள் பாதுகாக்கும் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம்…