Month: August 2021

மயிலாடுதுறையில் நெல்மூட்டைகளை அடுக்கி வைத்து விற்பனைக்காக காத்திருக்கும் விவசாயிகள்.

அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் நெல்மூட்டைகளை அடுக்கி வைத்து விற்பனைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதனால் மழையில் நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருகிறது. அரசு நேரடி நெல்கொள்முதல்…

கடலூர்: லாரியை மறித்து ரூ.93,000 கொள்ளை; சிறுமி உட்பட 4 பேர் கைது

ராமநத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுனரை கத்தியை காட்டி மிரட்டி 93 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்ற 16 வயது சிறுமி உட்பட 4 பேர்…

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும்-சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பொது பட்ஜெட் வரும் 13-ம் தேதி…

அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் இன்று கடைசி நாள்..!

கொரோனா காரணமாக பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிட்டு வெளியிடுவது சற்று தாமதமானது. அதன் தொடர்ச்சியாக 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை உயர்கல்வித்துறை…

தலைஞாயிறு சர்க்கரை ஆலையை திறப்பு வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறுமா? -எதிர்பார்ப்பில் விவசாயிகள்.

மூடப்பட்ட தலைஞாயிறு கூட்டுறவுசர்க்கரை ஆலையை திறக்க வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து கரும்பு விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.…

மயிலாடுதுறை: செம்பனாா்கோவில் பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 2 போ் கைது: 256 கிராம் நகைகள், வெள்ளி விளக்குகள் மீட்பு.

மயிலாடுதுறை, செம்பனாா்கோவில் பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 256 கிராம் நகைகள் மற்றும் 2 வெள்ளி விளக்குகள் மீட்கப்பட்டன.…

கடலூர் அருகே குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி.!

கைதான கணவரை விடுவிக்கக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றார் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளத்தை சேர்ந்த பொதுமக்கள்…

முன்னாள்அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு  சொந்தமான 53 இடங்களில் சோதனை: ஹார்ட் டிஸ்குகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட சோதனையில் ஹார்ட் டிஸ்குகள், வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகாரை…

கடலுாா்: குடிநீா்ப் பிரச்னை தொடா்பான பேச்சுவாா்த்தைக்கு அதிகாரிகள் வராததைக் கண்டித்து, கடலூா் சிப்காட் திட்ட அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை.!

கடலுாா்: குடிநீா்ப் பிரச்னை தொடா்பான பேச்சுவாா்த்தைக்கு அதிகாரிகள் வராததைக் கண்டித்து, கடலூா் சிப்காட் திட்ட அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். கடலூா் சிப்காட் பகுதியில் செயல்பட்டு…

கடலூா்: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மனிதச் சங்கிலிப் போராட்டம்.

கடலூா்/திருவண்ணாமலை/விழுப்புரம்: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கடலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கடலூரில் பேருந்து…