Month: August 2021

மயிலாடுதுறையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற டிஎஸ்பி உத்தரவு.!

மயிலாடுதுறையில் பல ஆண்டுகளாக சாலை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன இதனால் பல சாலைகளில் செல்ல முடியாமல் பெரும் நெரிசலுக்கு உள்ளாக வேண்டியுள்ளது இந்த கோரிக்கையை பல…

விருத்தாசலம் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஏனாதிமேடு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக மணிகண்டன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை…

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோவை வீடு உட்பட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோவை வீடு உட்பட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்! முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது லஞ்ச…

உணவே மருந்து:மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள்.!. மணதக்காளி கீரை மருத்துவப் பயன்கள்!!

மணத்தக்காளி கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் கொண்டது. இலை தண்டு காய் கனி வேர் அனைத்துமே உபயோகப்பட கூடியது. மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து அதிகாலையில்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1886 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 23 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1886 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 23 பேர் உயிரிழப்பு!!

செம்பனாா்கோவில் அருகே நரசிங்கநத்தம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் குடிசை அமைப்பதில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் காயம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பெரம்பூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நரசிங்கநத்தம் ஊராட்சியில் நரசிங்கநத்தம், கீழ காலனி, சாமியாங்குளம் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தலித்…

கடலூர் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள பரவளூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சரிதா (35) இருவரும் நேற்று (08.07.2021) இரவு தங்களது வீட்டிலுள்ள அறையில்…

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி விலை உச்சத்தை எட்டியது குவிண்டால் ஒன்றுக்கு அதிகப்பட்ச விலை ரூ.8,603.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் கிழமை தோறும் பருத்தி ஏலம் நடை பெறுவது வழக்கம் அதை போல் இன்று நாகப்பட்டினம்…

கடலூர்: 75-வது சுதந்திர தின விழா-மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெருந்திரளாய் தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், தலைமையில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர்…

மயிலாடுதுறை: காத்திருக்கும் நெல் மூட்டைகள்; நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காததால் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர். அத்துடன் உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…