Month: August 2021

பேருந்து கட்டணத்தை உயர்த்த போகிறதா திமுக? பகீர் கிளப்பும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

வெள்ளை அறிக்கையில் புதிய விஷயங்கள் ஏதும் குறிப்பிடவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதில் மக்களை திசை திருப்புகிறது திமுக அரசு. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில்…

வெளிநாட்டினருக்கு கட்டுப்பாடுகளுடன் உம்ரா புனித பயணத்திற்கு அனுமதி – சவுதி அரசு முடிவு.

தற்போது ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சவுதி அரேபியாவில் இதுவரை 5…

புதிய வலிமை பெறுகிறது இந்திய கடற்படை.

இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல், அடுத்தாண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் வலிமை வாய்ந்த கடற்படைகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.…

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது: வெள்ளை அறிக்கை.

தமிழக நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.2001-ல்…

ஒண்டும் வீட்டையும் காலி செய்யச் சொல்லும் உரிமையாளர். தள்ளாடும் வயதில் கண்கலங்கி நிற்கும் முதியோர்.

தள்ளாடும் வயதில், ஒண்டுவதற்கான ஓட்டு வீட்டையும் உரிமையாளர் காலி செய்யச் சொல்வதால் கண்கலங்கி நிற்கும் முதிய தம்பதி, உணவு-உறைவிடத்திற்கு வழிசெய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.…

“கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்” – ஐசிஎம்ஆர்.

நாடு முழுவதும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் 84 நாட்கள் இடைவெளியிலும், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி 28 நாட்கள் இடைவெளியிலும் 2 டோசாக செலுத்தப்படுகிறது. உலகம் முழுவதும்…

டெல்லி-லண்டன் விமான பயணத்திற்கான எகானமி வகுப்புக்கு அதிக கட்டணம்? விமான நிறுவனங்கள் பதிலளிக்க டிஜிசிஏ உத்தரவு.

டெல்லி-லண்டன் எகானமி வகுப்புக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் சுமார் 4 லட்சம் ரூபாயும், ஏர் இந்தியா, விஸ்டா ஏர் போன்றவை 2.3 லட்சம் வரையும் வசூலிப்பதாக வந்துள்ள புகார்…

விவசாயிகளுக்கு அடுத்த தவணை நிதியை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி.

விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ், அடுத்தத் தவணை நிதியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். பிரதமர்…

ரயிலில் குட்கா கடத்தி வந்த இளைஞர்.போலீசாரை கண்டதும் தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்தபோது உயிரிழப்பு.

மதுரை வாடிபட்டி அருகே குட்கா பொருட்களை கடத்தி வந்த இளைஞர், போலீசாரை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற போது தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்தார்.…

பண்ருட்டி அருகே விஷம் கொடுத்து சிறுமி கொலை:கைதான வாலிபர் சிறையில் தற்கொலை முயற்சிஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பண்ருட்டி அருகே விஷம் கொடுத்து சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர் சிறையில் தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர்…