Month: August 2021

மயிலாடுதுறை:பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றவனை போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது.

மயிலாடுதுறை, ஆகஸ்டு- 09;மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்க கூடிய மாணவி கடந்த மாதம் 31-ஆம் தேதி வீட்டிலிருந்து மாணவி காணாமல் போனதைக்…

தென்காசி:முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மூன்றாவது நினைவு தினம் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

தென்காசி:முத்தமிழறிஞரின் மூன்றாவது நினைவு தினம் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்! கடையநல்லூர் ஆக 9 தென்காசி வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி…

சுதந்திரதின விழா: பிளாஸ்டிக் மூவர்ணக் கொடியை பயன்படுத்த மக்களை அனுமதிக்கக் கூடாது – மத்திய அரசு

சுதந்திரதின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட மூவர்ண தேசியக் கொடியை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக…

கடலூர் அருகே மொட்டைமாடியில் நின்று செல்ஃபோன் பேசியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் புதுச்சேரியில் செல்ஃபோன் பேசிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குளஞ்சாவடியை சேர்ந்த 17 வயது…

பண்ருட்டி அருகே விஷம் கொடுத்து சிறுமி கொலை: கைதான வாலிபர் சிறையில் தற்கொலை முயற்சி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை.!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சின்னபேட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் ஆகாஷ் என்கிற பாண்டியன் (வயது 19). இவர் அந்த பகுதியை சேர்ந்த…

கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை வாட்ஸ் ஆப்பில் பெற புதிய வழி..!

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான சான்றிதழைச் செல்பேசியில் வாட்ஸ் ஆப் வழியே பதிவிறக்கம் செய்யலாம் என மத்திய நலவாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கொரோனா…

மயிலாடுதுறை கோர்ட்டு உத்தரவின்பேரில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 1,836 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கோனேரிராஜபுரம் மாரியம்மன் கோவில் கீழத்தெருவை சேர்ந்த சின்னப்பிள்ளை மற்றும் ராமதுரை ஆகியோரின் வீட்டின் கொல்லைப்புறத்தில் எரிசாராயம் பதுக்கி வைத்து…

இனிமேல் கொரோனா தடுப்பூசி சான்றிதழை.. வாட்ஸ்அப்பில் உடனுக்குடன் பெறலாம்.. எப்படி தெரியுமா?.முழு விவரம் உள்ளே!

இனிமேல் கொரோனா தடுப்பூசி சான்றிதழை.. வாட்ஸ்அப்பில் உடனுக்குடன் பெறலாம்.. எப்படி தெரியுமா?. முழு விவரம் உள்ளே! கொரோனா இரண்டாவது அலை மத்தியில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை மக்கள் உணர…

வேலைவாய்ப்பு:B.E பட்டதாரிகளுக்கு பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; 511 காலியிடங்கள்!

B.E பட்டதாரிகளுக்கு பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; 511 காலியிடங்கள்! பெல் நிறுவனத்தில் பயிற்சிப் பொறியாளர் – I பணியிடத்திற்கு ரூ. 200, திட்டப் பொறியாளர் – I…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,807 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 28 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,807 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 28 பேர் உயிரிழப்பு!