Month: August 2021

பண்ருட்டி அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக பெரிய ஆஞ்சநேயா் சிலையை நகா்த்தும் பணி நடைபெற்று வருகிறது.

பண்ருட்டி அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக பெரிய ஆஞ்சநேயா் சிலையை ஜாக்கிகள் மூலம் நகா்த்தும் பணி நடைபெற்று வருகிறது. பண்ருட்டி வட்டம், கீழக்கொல்லை கிராமத்தில் பெயரிடும் அய்யனாா்…

மயிலாடுதுறை: மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்தவர், போக்சோவில் கைது!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள ரெட்டி கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் அன்பரசன். 23 வயதான அன்பரசன், மயிலாடுதுறை…

32-வது டோக்கியோ ஒலிம்பிக் – கண்கவர் நிகழ்ச்சிகளுடன் இன்று நிறைவு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் 32-வது ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளுடன் கடந்த மாதம் 23-ஆம்…

பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

செப்டம்பர் ஒன்றாம் தேதி, 9ஆம் வகுப்பு முதல் பள்ளிகளை திறப்பது குறித்து, நாளை நடைபெறும் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த கூட்டத்தில் முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்…

பூம்புகார் கடற்கரையில் உள்ள மணல் திட்டுகள் அகற்றப்படுமா என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பூம்புகார் கடற்கரையில் உள்ள மணல் திட்டுகள் அகற்றப்படுமா? என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழகத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக பூம்புகார் விளங்குகிறது என்றால்…

கடலூர்: இன்று ஆடி அமாவாசை:1,600 கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அதன்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அந்தந்த…

என்.எல்.சி. சுரங்க தண்ணீர் திடீர் நிறுத்தம்: நிலக்கரி லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்..!

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் நீரை கொண்டு அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. அந்த வகையில் சுரங்கம் 1 ஏவில்…

திருக்கடையூரில் விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் உலக விதவை பெண்கள் தினம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தனியார் கல்லூரியில் விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் உலக விதவை பெண்கள் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் பூம்புகார்…

தங்கமகன் நீரஜ் சோப்ரா: ஒரே எறியில் உலக நாடுகளை நடுங்க வைத்த நீரஜ் சோப்ரா:யார் இவர்?. முழு விவரம் உள்ளே..!

தங்கமகன் நீரஜ் சோப்ரா: ஒரே எறியில் உலக நாடுகளை நடுங்க வைத்த நீரஜ் சோப்ரா:யார் இவர்?. முழு விவரம் உள்ளே..! டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல்…

உணவே மருந்து:பச்சை பட்டாணியில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள்!. பச்சை பட்டாணி சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்!!

பச்சை பட்டாணியில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள்!. பச்சை பட்டாணியில் அதிகளவு கார்போஹைட்ரேட் உள்ளது.மேலும் நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே ஆகிய ஊட்டச்சத்துக்கள்…