Month: August 2021

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதிய நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் நஷ்டம்-சேதமடையவில்லை என்று சட்டமன்றத்தில் அமைச்சர் தவறான தகவலை அளிக்கிறார் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் குற்றச்சாட்டு.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குருவை நெல்லை கொள்முதல் செய்வதற்காக 82 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நிரந்தர கட்டிடங்கள் உள்ள இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல்…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை !

பள்ளிகள் திறப்பு: கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதால், செப்டம்பர் 1ம் தேதியான வரும் புதன்கிழமை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள்…

கள்ளக்குறிச்சியில் அரசு பேருந்தும் காரும் நேருக்குநேர் மோதி கோர விபத்து.. 2 பெண்கள் உட்பட 6 பேர் பலி!

கள்ளக்குறிச்சியில் அரசு பேருந்தும் காரும் நேருக்குநேர் மோதி கோர விபத்து.. 2 பெண்கள் உட்பட 6 பேர் பலி! கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் புறவழிச்சாலையில் அரசு…

உணவே மருந்து:ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள முள்ளங்கியின் மருத்துவப் பயன்கள்!!

ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள முள்ளங்கியின் மருத்துவப் பயன்கள்!! முள்ளங்கியில் விட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ, கே, பி2, பி5 (நியாசின்)…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,753 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 22 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,753 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 22 பேர் உயிரிழப்பு!

மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் நிலை தடுமாறி விழுந்த சிறுவன் : சாதுர்யமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் சாலையில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த பேருந்து ஓட்டுநர் கவனமாக செயல்பட்டு பேருந்தை…

திருக்குறளை மனப்பாடமாக கூறியபடி 30 அடி உயரத்தில் திருவள்ளுவர் ஓவியம் வரைந்த 7ஆம் வகுப்பு மாணவி.!

நெல்லையில் 1330 திருக்குறளையும் ஒவ்வொரு அதிகாரத்துடன் மனப்பாடமாக கூறிய படியே 13 அடி அகலம் 30 அடி உயரத்தில் திருவள்ளுவரின் முழுஉருவ ஓவியத்தை 7ஆம் வகுப்பு மாணவி…

மயிலாடுதுறையில் ஜோதிட தேர்வுகள் 4 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தேர்வு எழுதினர்..

மயிலாடுதுறை: ஜோதிட சாஸ்திரம் என்பது அறிவியல் சார்ந்த விஞ்ஞான பூர்வமான கலையாகும். இந்தியா மட்டுமின்றி, கிரேக்கம், எகிப்து, மேற்கத்திய நாடுகளிலும், ஜோதிடம் ஒரு கலையாக இருந்து வருகின்றது.…

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் இயக்கத்தினா், 75 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் இயக்கத்தினா், 75 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளனா். இந்த இயக்கத்தினா் தன்னாா்வலா்களிடம் நிதி…

கரூர், நாகை, சிவகங்கையில் வேளாண் கல்லூரிகள் – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கரூர், நாகை மற்றும் சிவகங்கையில் வேளாண் கல்லூரிகள் அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ஆம்…