Month: August 2021

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,839 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 29 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,839 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 29 பேர் உயிரிழப்பு!

ஒலிம்பிக் தடகளத்தில் முதல் தங்கம்… 100 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்த இந்தியா!

ஒலிம்பிக் தடகளத்தில் முதல் தங்கம்… 100 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்த இந்தியா! ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளை…

பீஸ்ட் அப்டேட் – விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்.

‘பீஸ்ட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது, தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தற்போது ‘பீஸ்ட்’…

”நான் காலணி துடைக்கிறேன், நீங்கள் கண்ணீரை துடையுங்கள்…” ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக ஷூபாலிஷ் போடும் பேராசிரியர்.

ஆதரவற்ற ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காக சென்னையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர்,பொது மக்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்டி வருகிறார். தனியார் கல்லூரியில் உதவிப்…

கடலூர்:சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள்நடல்!

கடலூர்:சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள்நடல்! சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர்…

ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிகாலை அலாரம் வைக்க வைத்த அதிதி… இறுதிநாள் ஆட்டத்தை எப்படி ஆடினார்?

அதிதி அசோக் பதக்கம் வெல்லவில்லைதான். ஆனால், இதுவரை மேல்தட்டு மக்களுக்கான விளையாட்டாக மட்டுமே அறியப்பட்டிருந்த கோல்ஃபை நான்கே மணி நேரத்தில் அனைத்து மக்களுக்குமானதாக ஜனநாயகப்படுத்தியிருக்கிறார். அதிகாலை 4…

விருத்தாசலத்தில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் சாவுஉடலை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்க மறுத்ததால் பரபரப்பு.!

விருத்தாசலத்தில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான். அவனது உடலை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்க குடும்பத்தினர் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் பூதாமூர் காந்தி தெருவை சேர்ந்தவர்…

குண்டாசை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்..!!

சென்னை: குண்டாசை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே அறிவுரை கழகத்தில் ஆஜராகி வாதாடிய நிலையில் பப்ஜி மதனின் மனு நாளை…

குமராட்சி ஊராட்சி மன்ற சார்பில் கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது!.

குமராட்சி ஊராட்சி மன்ற சார்பில் கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது!. குமராட்சியில் ஊராட்சி மன்றம் மற்றும் சுகாதாரத்துறை மூலமாக கொரானா தடுப்பூசி முகாம்…

பட்டியலின அரசு ஊழியரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் – வழக்குபதிவு செய்ய உத்தரவு .

தகராறை சாமதானப்படுத்த முயன்ற அரசு ஊழியரை சாதாரண நபர் சாதிய வன்மத்துடன் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்…