Month: August 2021

கடலூா் மத்திய சிறையில் காவல் துறையினா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

கடலூா் கேப்பா் மலையில் மத்திய சிறைச் சாலை அமைந்துள்ளது. இங்கு, விசாரணை, தண்டனைக் கைதிகள் சுமாா் 700 போ்அடைக்கப்பட்டுள்ளனா். தற்போது கரோனா தொற்று பரவல் காலம் என்பதால்…

சிதம்பரம் அருகே திடீரென உள்வாங்கிய தார் சாலைவாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

சிதம்பரம் நகராட்சி 33 வார்டுகளை கொண்டதாகும். நகரின் கழிவுநீர் வெளியேற்றத்துக்காக பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இந்த பாதாள சாக்கடை குழாய் மூலம் வெளியேற்றப்படும் கழிவு…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் குடும்ப நல நிதி வழங்கல்.!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் காலகஸ்திநாதபுரம் ஊராட்சி உமையாள்புரம் நேரடி நெல் கொள்முதல் வளாகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பத்தினருக்கு குடும்ப நல நீதி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கழக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவிற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி, மௌனஞ்சலி.!

அதிமுகவின் அவைத் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன்(81), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு…

மயிலாடுதுறை: விஷ வண்டுகள் கடித்து 25 மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

மயிலாடுதுறை அருகே கதண்டு வகை வண்டு கடித்ததில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 25 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என 25…

மயிலாடுதுறை: விஷ வண்டுகள் கடித்து 25 மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

மயிலாடுதுறை அருகே கதண்டு வகை வண்டு கடித்ததில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 25 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என 25…

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில்காவலர் பணிக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு தொடக்கம் .

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் காவலர் பணிக்கான 2-ம் கட்ட உடற் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும்…

புதுப்பேட்டை அருகே2 குழந்தைகளின் தாய் தற்கொலை.

புதுப்பேட்டை அருகே 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டாா். புதுப்பேட்டை அருகே உள்ள அங்குசெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரகு (வயது 34). ஆட்டோ டிரைவர். இவரது…

சிதம்பரம் அருகே நல்ல பாம்பு மற்றும் மூன்று நாய்களுக்கு இடையே சண்டை!. அடுத்தடுத்த நான்கும் இறந்தது!!

கடலூர்: சிதம்பரம் அருகே நல்ல பாம்பு மற்றும் மூன்று நாய்களுக்கு இடையே சண்டை நடந்தது. இதில், பாம்பு மற்றும் மூன்று நாய்களும் இறந்தன.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த…

‘தாழ்த்தப்பட்ட மக்கள் ஏமாற்றுகிறார்கள். அவர்களை சினிமாவை விட்டே தூக்க வேண்டும்…’ -‛பிக்பாஸ்’ மீரா மிதுன் சர்சை பேச்சு!

‘தாழ்த்தப்பட்ட மக்கள் ஏமாற்றுகிறார்கள். அவர்களை சினிமாவை விட்டே தூக்க வேண்டும்…’ -‛பிக்பாஸ்’ மீரா மிதுன் சர்சை பேச்சு! ‘தாழ்த்தப்பட்ட மக்கள் ஏமாற்றுகிறார்கள். அவர்களை சினிமாவை விட்டே தூக்க…