Month: August 2021

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளா? கூடுதல் தளர்வுகளா? முதல்வர் இன்று ஆலோசனை.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது.…

“புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை” – சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை.!

இந்தியாவில் புகார் அளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில்…

ஒலிம்பிக் போட்டியும் வெற்றியாளர்களின் குறியீட்டுப் போராட்டங்களும்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கிய 32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. உலகில் உள்ள 206 நாடுகளைச்…

செமஸ்டர் கட்டணத்தை வரும் 18-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்; அண்ணா பல்கலைக்கழகம்.

செமஸ்டர் கட்டணத்தை வரும் 18-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தொலைதூரக்கல்வியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு…

வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதம் 4% ஆக தொடரும் – சக்திகாந்த தாஸ் .

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. தற்போதுள்ள 4% வட்டி விகிதமே…

ரேஷன் கடை பணியாளா்கள் ஆக.9-இல் போராட்டம்.!

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் வரும் 9-ஆம் தேதி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெறும் என அந்தச் சங்கத்தின்…

மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் சென்ற அரசுப் பேருந்து திடீர் என தீப்பிடித்து எரிந்தது பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் :-

மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் புதுவை அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று ககாலை பொறையாறு ராஜீவ் காந்தி சிலை அருகே சென்றது. பேருந்தில் சுமார் 30…

சிதம்பரம்: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் தர்ணா..

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றும் 206 ஊழியர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை…

மயிலாடுதுறையில் செயற்பொறியாளரை கைது செய்யக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த செயற்பொறியாளரை கைது செய்யக்கோரி மயிலாடுதுைையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம்…