Month: August 2021

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி!

அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி! சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த ஜூலை 18-ம் தேதி அனுமதிக்கப்பட்ட…

உணவே மருந்து:நோய்களை எளிதில் போக்கும் பாகற்காய்! பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!

இந்தி மொழியில் பாகற்காயைக் கரேலா என்று குறிப்பிடுவார்கள். இதனை ஆங்கிலத்தில் Bitter Gourd, Bitter Melon மற்றும் Bitter Squash என்று அழைப்பார்கள். இதன் பொருள் கசப்பான…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,943 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 33 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,943 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 33 பேர் உயிரிழப்பு!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட் தாக்கல்.!

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட் தாக்கல்…

கடலூர்: பெற்றோரால் கைவிடப்பட்ட இளம் பிஞ்சு… கண்ணும் கருத்துமாய் கவனித்து வரும் மருத்துவர்கள்..!

இருதய கோளாறு காரணமாக, இதயமற்ற பெற்றோரால் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தாய்மார்கள் தானமாக வழங்கிய தாய்பாலை கொடுத்து, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள்…

கடலூர்: வெள்ள நிவாரணம் வழங்கியதில் ஊழல்; வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்.!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த கொத்தவாச்சேரியில் வெள்ள நிவாரணத்தில் ஊழல் செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். கொத்தவாச்சேரி கிராமத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு…

கடலூர் அருகே அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

நெல்லிக்குப்பம்: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி கடலூர் அடுத்த வரக்கால்பட்டில் நடைபெற்றது.…

மயிலாடுதுறையில் திருநங்கைகள் 20-க்கும் மேற்பட்டோா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.

மயிலாடுதுறையில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் 20-க்கும் மேற்பட்டோா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா். கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருநங்கை கலைச்செல்வி தலைமை வகித்தாா். கட்சியின்…

பெட்ரோலில் வரி கட்ட முடியவில்லை என பால்காரர் நீதிமன்றத்தை நாடுகிறாரா ?: காருக்கு நுழைவு வரி விலக்கு கோரிய நடிகர் தனுஷுக்கு ஐகோர்ட் கண்டனம்!!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த…

கடலூர்: விருத்தாசலத்தில் உணவகத்திற்குள் அமர்ந்திருந்த நபரை சரமாரியாக தாக்கிய கும்பல்… முன்விரோதம் காரணமா ? சிசிடிவி காட்சி.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உணவகத்திற்குள் அமர்ந்திருந்த நபரை முன்விரோதம் காரணமாக 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடித்து உதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள…