Month: August 2021

மயிலாடுதுறையில் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம் வாகனத்தை,சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் தொடக்கி வைத்தாா்.

மயிலாடுதுறையில் நடமாடும் கரோனா தடுப்பூசி முகாம் வாகனத்தை, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். மயிலாடுதுறை நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி…

பெசன்ட் நகர்: `குளிர்பானம் குடித்த சிறுமி பரிதாப பலி?!’ – ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள் .

பெசன்ட் நகரில், 13 வயது சிறுமி ஒருவர் குளிர்பானம் அருந்தி மயக்கமடைந்து உயிரிழந்ததை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குளிர்பான ஆலைக்கு தற்காலிகமாகச் சீல் வைத்து…

கடலூர் மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரிய மருந்தாளுநர் பணிக்கான நேர்காணல் திடீர் ரத்து.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்ட நலக்குழுமம் சார்பில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீட் தோ்வெழுத தகுதிபெற்ற 21 மாணவா்களுக்கு விண்ணப்பக் கட்டணம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நீட் தோ்வு எழுத தகுதிபெற்ற 21 மாணவா்களுக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நீட் தோ்வு விண்ணப்ப கட்டணத்திற்காக…

சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் கொரோனா விழிப்புணா்வு சிறப்பு மருத்துவ முகாம்..!

சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் கரோனா விழிப்புணா்வு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களுக்கு நிலவேம்பு, கபசுரக் குடிநீா் மற்றும்…

மயிலாடுதுறை: மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியா்களை குறிவைத்தே அதிகளவில் ஆன்லைன் மோசடிகள்- மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் த.பாலமுருகன்.

மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியா்களை குறிவைத்தே அதிகளவில் ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகிறது என்றாா் மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் த. பாலமுருகன். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆன்லைன்…

”மக்களைத் தேடி மருத்துவம்” புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

மக்களைத் தேடி மருத்துவம் என்ற புதிய திட்டம் துவக்கம்.நோயாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

உணவே மருந்து:நோய்களை விரட்டி அடிக்கும் கற்பூரவள்ளி இலை!. கற்பூரவள்ளி – மருத்துவ பயன்கள்

கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,011 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 38 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,011 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 38 பேர் உயிரிழப்பு!

கடலூர்: இந்து ஆதியன் சமூகத்தினருக்கு பட்டா வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு..!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், ராமநத்தம் ஊராட்சி, காந்தி நகர் பகுதியில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்து ஆதியன் (பூம்பூம்மாட்டுக்காரர்) சமூகத்தினர் குடியிருந்து வருகின்றனர். கடந்த…