Month: August 2021

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வி..!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியடைந்துள்ளது. 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா மகளிர் அணி இந்தியாவை வீழ்த்தியது.…

சீா்காழியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் சீா்காழி ரோட்டரி சங்கம் சாா்பில் கொரோனா விழிப்புணா்வு பேரணி..!

சீா்காழியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் சீா்காழி ரோட்டரி சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. கரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா்…

ஒலிம்பிக் மல்யுத்தம் – இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார் ரவிக்குமார் தாஹியா

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஆடவர் மல்யுத்தத்தில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற ஆடவர் மல்யுத்தத்தில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் 23 வயது ரவிக்குமார்…

‘ ஷார்ட்ஸ் ‘ செயலியில் விடியோ வெளியிட்டால் மாதம் ரூ.7 லட்சம் – யூடியூப் நிர்வாகம்.!

இன்ஸ்டாகிராம் ‘ ரீல்ஸ் ‘ போல யூடியூபில் இயங்கி வரும் ‘ ஷார்ட்ஸ் ‘ விடியோக்கள் பிரபலமானவை . 30 வினாடிகள் கொண்ட விடியோவை மட்டுமே அதில்…

கடலூரில் கொரோனாவை கட்டுப்படுத்த காலிப்பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை நடத்திய நேர்காணலில் ஆயிரக்கணக்கானோர் கூடியதால் தொற்று பரவும் அபாயம்

கடலூரில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை…

நாகை அருகே பெண்ணிடம் ரூ.95 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்.

கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.95 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தஞ்சை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார்…

நாகை அருகே 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி.!

ஊரை விட்டு ஒதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகத்தில் 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

டெல்லி விவசாய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரம் விவசாயிகள் டெல்லி பயணம்.!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடா் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சிதம்பரத்தைச் சோ்ந்த விவசாயிகள் ரயிலில் புறப்பட்டுச் சென்றனா். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற…

டெல்லி விவசாய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை விவசாயிகள் டெல்லி பயணம்.!

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்டா விவசாயிகள் மயிலாடுதுறையில் இருந்து ரயில் மூலம் பயணம் மேற்கொண்டனர். மயிலாடுதுறை: மூன்று…

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம்: அரையிறுதியில் இந்திய வீரர்கள்..!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கும் முக்கிய விளையாட்டுகளில் ஒன்று மல்யுத்தம். இந்நிலையில், இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ…