Month: August 2021

மயிலாடுதுறையில் வா்த்தகா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியா் இரா. லலிதா தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறையில் வா்த்தகா்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியா் இரா. லலிதா தொடங்கி வைத்தாா். மயிலாடுதுறையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாரத்தின் 3-ஆம் நாள்…

மயிலாடுதுறை: மணல்மேடு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிப்பு..!

கொரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி, மணல்மேடு பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கரோனா விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கரோனா…

கடலூரில் சைக்கிள் ஓட்டி மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கொரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி கடலூரில் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் சைக்கிள் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து பேரணியை தொடக்கி…

‘அன்னை தமிழில் அர்ச்சனை’ – பதாகையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

‘அன்னை தமிழில் அர்ச்சனை’ – பதாகையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 47 திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது!…

உணவே மருந்து:வெண்டைக்காய் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா…? வெண்டைக்காய் மருத்துவ பயன்கள்

வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்ட ஒரு காய்கறியாகும். அது வழவழப்பான தன்மை கொண்டதால் பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,047 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 29 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,047 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 29 பேர் உயிரிழப்பு!

கடலூர் கலெக்டர் அலுவலக பணிக்கு ஆட்சேர்ப்பு… விண்ணப்பிக்க 4 நாட்களே உள்ளது.

குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 08.08.2021. மிகக்குறுகிய காலமே விண்ணப்பிக்க உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.…

தாயகம் திரும்பினார் ஒலிம்பிக் நாயகி பி.வி.சிந்து.. ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்

தாயகம் திரும்பிய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தனக்கு ஆதரவும், ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு டெல்லி…

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க ஒரு மதிப்பீட்டு முறை உருவாக்கப்பட்டு,…

நாகை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த போலீஸ் ஏட்டு பலி.!

நாகூர் அருகே சாலையின் குறுக்கே பன்றிகள் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த போலீஸ் ஏட்டு உயிாிழந்தார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம்…