Month: August 2021

சிதம்பரம் அருகே சுற்றுலா பயணிகளைக் கவர பரங்கிப்பேட்டையில் நீர் விளையாட்டு வளாகம்

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பேரூராட்சி உள்ளது. இந்த ஊர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முக்கிய கப்பல்துறைமுகமாக விளங்கியுள்ளது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலையும் இங்குதான் நிறுவப்பட்டது. கி.பி.…

கடலூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வது பற்றி செவிலியர்கள் செயல்விளக்கம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வது பற்றி செவிலியர்கள் செயல்விளக்கம் அளித்தனர். இதில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பங்கேற்றார். கொரோனா விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு…

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மெக்கானிக்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மெக்கானிக், அ.தி.மு.க.பிரமுகர் மீது புகார் தெரிவித்தார் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும்…

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அனைத்து ஆசிரியர்கள் வருகை

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு வந்த அனைத்து ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தலுக்கான பணிகளை தொடங்கினர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில்…

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி பவள விழா. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு!

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆதீன கலைக்கல்லூரியின் 75-வது ஆண்டு துவக்க விழா திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வருகை புரிந்த…

சிதம்பரம்: காவல் ஆய்வாளரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்!

சிதம்பரம் தாலுகா காவல் ஆய்வாளர் பொதுமக்கள் மத்தியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த லால்புரம் ஊராட்சி மன்ற தலைவரை நாகரிகமற்ற வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும், காவல் ஆய்வாளர்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாடுவதற்கு தடை -நேற்று ஆடிப்பெருக்கை கொண்டாடிய புதுமணத் தம்பதியர்கள்.!

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடி பெருக்கை கொண்டாட தடை. ஒரு சில திருமணமான தம்பதிகள் பூம்புகார் காவிரி சங்கமிக்கும் இடத்திற்க்கு சென்று ஆடி பெருக்கை…

கடலூர்:மாணவர்களின் வீட்டிற்கு சென்று பாடம் நடத்திய நகராட்சி பள்ளி ஆசிரியர்!.

கடலூர்:மாணவர்களின் வீட்டிற்கு சென்று பாடம் நடத்திய நகராட்சி பள்ளி ஆசிரியர்!. கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளியில் தொழிற்கல்வி வேளாண்மை ஆசிரியராக பணியாற்றி வரும் என்.இரவி இந்த கொரோனா…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,068 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 28 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,068 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 28 பேர் உயிரிழப்பு!

தமிழ்மொழிகளின் பெருமைகளை சுட்டிக்காட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை.!

புரட்சிகரமான எண்ணங்களால் சமூக சீர் திருத்தங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி’ – குடியரசுத் தலைவர் தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,…