Month: August 2021

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர்! குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்துவைத்தார். கருணாநிதி படத்தின் கீழே `காலம்…

கடலூர்: மாணவர்களின் வீட்டிற்கு சென்று பாடம் நடத்தும் நகராட்சி பள்ளி ஆசிரியர்-குவியும் பாராட்டுக்கள்.

கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளியில் தொழிற்கல்வி வேளாண்மை ஆசிரியராக பணியாற்றி வரும் என்.இரவி இந்த கொரோனா காலத்தில் மாணவர்கள் நேரில் வந்து கல்வி கற்க இயலாத சூழலில்,…

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தல்.!

கடலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதிய நிா்வாகிகள் அறிவிப்புக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சொ.திலகா் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு…

நாகையில் இலங்கைக்கு கடத்த முயன்ற 60 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் : 8 போ் கைது!

நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடத்தல் நடப்பது வாடிக்கையாக இருந்தாலும், துறைமுகத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப் போவதாக தனிப்படை போலீசாருக்கு மற்றொரு கடத்தல் கும்பல்கள்…

சீர்காழி: திருவெண்காடு சுவேதஸ்யேவரசுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் திருவெண்காடு ஊராட்சி பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் சுவேதஸ்யேவரசுவாமி திருக்கோயில் ஆலயம் நிர்வாகம் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு ஆலய நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில்…

நெல்லிக்குப்பம் அருகில் போலீசாரை முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் போராட்டம்

தமிழக வாகன ஓட்டிகளிடம் கட்டாய அபராத தொகை வசூலில் ஈடுபட்ட புதுச்சேரி மாநில போலீசாரை முற்றுகையிட்டு, வாகன ஓட்டிகள் திடீரென மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூரில்…

சீர்காழி அருகே தீவிபத்தில் கூரை வீடு எரிந்து நாசம்; பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.

சீர்காழி அருகே தீவிபத்தில் கூரை வீடு எரிந்து நாசமானது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார். சீர்காழி அருகே திட்டை ஊராட்சிக்கு உட்பட்ட…

ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி!

ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…

நாகை அருகே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவருக்கு நாகை ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் ஆறுதல்!

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்து நாகை மாவட்ட ஆட்சியர் ஆறுதல் தெரிவித்தார். நாகை மாவட்டம் அக்கரை பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்…

கடலூர் சமுதாய நலக்கூடத்தில் வைத்திருந்த 3139 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றம்..!

கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி…