Month: August 2021

நெய்வேலி அருகே வீட்டுமனை வாங்கி தருவதாக கூறிதனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.45 லட்சம் மோசடி-வியாபாரி கைது!

நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியை சேர்ந்தவர் ரெய்மன்டு மனைவி பபியோலா (வயது 40). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.…

செம்பனாா்கோவில் சம்பந்தம் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

செம்பனாா்கோவில் சம்பந்தம் மேல்நிலைப் பள்ளியில் 1976-1977 ஆம் ஆண்டில் 10,11 ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற…

கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 34,380 டோஸ் வரத்துஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்அதிகாரி தகவல்.!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தவீரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில்…

மயிலாடுதுறை: காரைக்கால்- பேரளம் மார்க்கத்தில் 1½ ஆண்டுகளில் ரெயில் இயக்க நடவடிக்கை-திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ்அகர்வால்.

காரைக்கால்- பேரளம் மார்க்கத்தில் 1½ ஆண்டுகளில் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ்அகர்வால் கூறினார். மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் திருச்சி…

பண்ருட்டி பகுதியில் தொடா் மழை காரணமாக சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

தொடா் மழை காரணமாக பண்ருட்டி பகுதியில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் கடந்த 3…

மத்திய அரசின் இலவச கல்வியைவழங்க மறுக்கும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!.

மத்திய அரசின் இலவச கல்வியைவழங்க மறுக்கும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!. மத்திய அரசின் இலவச கல்வியைவழங்க மறுக்கும்…

உணவே மருந்து:காளானில் உள்ள சத்துக்களும் – மருத்துவ பயன்களும்!!

காளானில் உள்ள சத்துக்களும் – மருத்துவ பயன்களும்!! காளான் ரத்தத்தை சுத்தப்படுத்தும். புதிய ரத்த செல்கள் உருவாக காளான் என்னும் அறிய காய்கறி உதவுகிறது. காளானில் 80…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,768 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 21 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,768 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 21 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,768 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 21 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,768 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 21 பேர் உயிரிழப்பு!!

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கும்பாபிஷேகபணி 30 ஆண்டுகளுக்கு பிறகு துவக்கம்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானசட்டைநாதர் கோயில் உள்ளது, இக்கோயிலில் திருநிலைநாயகி, பிரமபுரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர், பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் திருஞான…