Month: August 2021

மயிலாடுதுறை: பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் 300 மீட்டர் தூரத்திற்கு புதிய படகு அணையும் தளம் அமைக்கப்படும்-ராமலிங்கம் எம்.பி.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தை எம்.பி. ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.…

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இலவச உணவு பொருட்கள்!.துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல்!!

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இலவச உணவு பொருட்கள்!.துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல்!! புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் உணவு பொருட்கள் இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு…

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெண்கலம் வென்று சிந்து சாதனை ; அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து.!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த ஒலிம்பிக் வரலாற்றில் இரண்டு முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற…

உணவே மருந்து:வேர்க்கடலையில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்!

வேர்க்கடலையில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…!! குடல் புற்று நோய் குணமாக புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன. உலக சுகாதார நிறுவன கணக்கின் படி 2012ஆம்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,156 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 26 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,156 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 26 பேர் உயிரிழப்பு!.

ஒலிம்பிக்ஸ்:பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்!

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. அதில், பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர்…

கடலூர் மாவட்டத்தில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை!-மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தகவல்.!

கடலூர் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை அடிப்படைகளிலும் 02.08.2021 ஆடி கிருத்திகை, 03.08.2021 ஆடிபெருக்கு…

மயிலாடுதுறை அருகே அங்கீகாரமற்ற மனையில் வீடுகள் கரை உடைந்து காவிரி நீர் சூழ்ந்தது.!

மயிலாடுதுறை அருகே வாய்க்கால் ஆக்ரமிப்புகளை அகற்றி தூர்வாரிய பொதுப்பணித்துறையினர் அடைக்கப்பட்ட ஆற்றை திறக்காததால் ஆற்றின் கரை உடைந்து 100க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.மயிலாடுதுறை அருகே மாப்படுகை…

மயிலாடுதுறை அருகே கொரோனா மூன்றாம் அலை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்-ஊராட்சி மன்ற தலைவருக்கு குவியம் பாராட்டுக்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் கொரோனா மூன்றாம் அலை பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மற்றும் முக கவசங்களை ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ்குமார்…

கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு RT-PCR நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்: சுகாதாரத்துறை அமைச்சர்

வரும் 5 ம் தேதி முதல் கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு RT-PCR நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை விமான நிலையத்தில்…