Month: August 2021

மயிலாடுதுறை: குப்பைகளை உரமாக்கும் இயந்திரம்; ஊராட்சியின் முயற்சிக்கு விவசாயிகள் வரவேற்பு!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட தைகால் பகுதியில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம் துவங்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மயிலாடுதுறை…

நாகையில் சாமி படங்களுக்கு பின்புறம் மறைத்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 8 பேர் கைது

நாகை: நாகை மாவட்டத்தில் சாமி படங்களுக்கு பின்புறம் மறைத்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு கடத்த முயன்ற…

முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை; மு.க.ஸ்டாலின்..!

மனிதவள மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்…

கடலூரில் தென்மேற்கு பருவமழை விழிப்புணர்வு பேரணி-மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

கடலூரில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பேரணியை கொடியசைத்து தொடங்கி…

சீர்காழியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ்…