Month: August 2021

குத்தாலம் திருமங்கலம் மெயின்ரோடு பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 200 பாண்டி சாராய பாட்டில்கள் பறிமுதல்; டிரைவர் தப்பியோட்டம்!

குத்தாலம் திருமங்கலம் மெயின்ரோடு பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 200 பாண்டி சாராய பாட்டில்கள் பறிமுதல்; டிரைவர் தப்பியோட்டம்! மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கும்பகோணம்…

விவசாயிகளுடன் ஒரு நாள் என்ற திட்டத்தை முதலமைச்சர் அனுமதியுடன் அறிவித்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

சென்னை: ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியில் உள்ள கிராமத்திற்கு சென்று விவசாயிகள் கருத்தை கேட்டாக வேண்டும். விவசாயிகள் கருத்துக்களைக் கேட்டு அதை தீர ஆராய்ந்து அவர்களுக்கு…

கடலூா் கடல் பகுதியில் சட்ட விதிகளை மீறி மீன்பிடி பணியில் ஈடுபட்டது தொடா்பாக 6 படகுகளிலிருந்து வலைகளை மீன்வளத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

கடலூா் கடல் பகுதியில் சட்ட விதிகளை மீறி மீன்பிடி பணியில் ஈடுபட்டது தொடா்பாக 6 படகுகளிலிருந்து வலைகளை மீன்வளத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாவட்டத்தில்…

நாகை: கோடியக்கரை சரணாலயத்திற்கு வரத்தொடங்கிய வெளிநாட்டு பறவைகள்.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே கோடியக்கரை சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கி உள்ளன. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த…

மயிலாடுதுறை: 24 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு பணிகள் மும்முரம்.

திருக்கடையூர் கோவில் வளாகத்தில் உள்ள கோபுரங்களும் புதுப்பித்து சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு, வண்ணம் தீட்டி சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்-…

சிதம்பரத்தில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு-சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு..!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை அம்மன் நகரில் தனியார் செல்போன் நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் பணியை தொடங்கியது அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து…

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் – 2-வது இன்னிங்சில் இந்தியா நிதான ஆட்டம்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முந்தைய நாள் ஸ்கோருடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள்…

கோவிலை இடித்ததற்கு எதிர்ப்பு: சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை.

சிதம்பரம் சபாநாயகர் தெரு சீர்காழி செல்லும் மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற வீரனார் கோவில் உள்ளது. இந்த கோவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக…

“நான் என்னை மாற்றுத்திறனாளி என கருதியதே இல்லை” – பாரா ஒலிம்பிக்சில் தங்கத்தை நெருங்கிய பவினாபென் படேல்!

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இதில் நேற்று (27.08.2021) இந்தியாவின் பவினாபென் படேல், மகளிருக்கான கிளாஸ்…

கடலூர்: மகனின் திருமண வரவேற்புக்கு சென்றபோது விபத்துடேங்கர் லாரி மீது கார் மோதல்; தம்பதி பலிகைக்குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்.

ராமநத்தம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியானார்கள். மேலும் கைக்குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தவர்…