Month: August 2021

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விவசாயிகளிடம் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்…

வடலூர் அருகே மூதாட்டியிடம் 3 பவுன் நகையை மா்ம மனிதா்கள் பறித்து சென்றனா்.

வடலூர் அருகே உள்ள புதுநகரை சேர்ந்தவர் ஏழைமுத்து மனைவி பூபதி (வயது 64). இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு…

கடலூர்: குறிஞ்சிப்பாடியில்வீட்டில் பதுக்கிய 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்3 பேர் கைது.

குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் மீனாட்சி பேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில்…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்-முதலமைச்சர் ஸ்டாலின்!

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மூன்று சட்டங்களையும் அரசு ரத்து செய்யவேண்டும் என…

கடலூரில் பகலில் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் மழை கொட்டியது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திண்டுக்கல்…

சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்…

ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல்: அமெரிக்க ராணுவம் தகவல்!

ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல்: அமெரிக்க ராணுவம் தகவல்! காபூலில் ஐஎஸ்ஐஎஸ்., அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்கா தற்போது தன்னுடைய பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளதாக…

உணவே மருந்து:சர்க்கரை அளவு & இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோயிலிருந்து பாதுகாக்கும் 6 அதீத காய்கறிகள்!

நம் ஆரோக்கியத்திற்காக தினமும் காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். நாளொன்றுக்கு மூன்று பங்கு காய்கறிகள் எடுத்துக்கொள்வது நோயற்ற நீண்ட ஆயுளை அனுபவிக்க முக்கியமாகும். அனைத்து வகையான மற்றும் வண்ணம்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,793 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 21 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,793 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 21 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை: தலித் சமூதாயத்தினர் அமைத்த குடிசைகளை அடித்து நொறுக்கிய மாற்று சமூதாயத்தினரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கடைவீதியில் விடுதiலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளர்கள்…