Month: August 2021

4 டோல்கேட்டுகளில் சுங்கவசூல் நிறுத்தம்.! பேக்கேஜிங் டெண்டர் நடைமுறை வாபஸ்.!

சென்னையில், OMRல், மெட்ரோ ரயில் பணி தொடங்க உள்ளதால், 4 சுங்கச் சாவடிகளில், சுங்க வசூல் நிறுத்தப்படும் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.…

கடலூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி கோயில் வாசலில் நடந்த திருமணங்கள்…!

தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்துள்ள சில புதிய கட்டுப்பாடுகளில் வழிபாட்டு தளங்களில் வார இறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.…

சீர்காழி சட்டநாதர் கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக பணிகள் துவக்கம்.

மயிலாடுதுறை: சீர்காழி சட்டநாதர் கோயில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக பணிகள் துவக்க விழா நடைபெற்றது. தருமபுரம் திருப்பனந்தாள் மதுரை ஆதீனங்கள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்…

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு ரூ.317 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர்.

இலங்கை தமிழர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ரூபாய் 317 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார். முகாம்களில் புதிதாக…

மயிலாடுதுறை: ஆரோக்கியநாதபுரத்தில் தென்னை மரத்தில் கூடுகட்டி உள்ள கொடிய விஷமுள்ள கதண்டு வண்டுகள் – கூட்டினை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் தென்னை மரத்தில் கூடுகட்டி உள்ள கொடிய விஷமுள்ள கதண்டு வண்டுகள் கொட்டிவிடும் என்ற அச்சத்தில் கூட்டினை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கதண்டு…

கடலூர்: விருத்தாசலத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

வருவாய் நிா்வாகம், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை சாா்-ஆட்சியா் அமித் குமாா், டிஎஸ்பி மோகன் ஆகியோா் கொடியசைத்து தொடக்கிவைத்தனா். சாா்-ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கிய…

கடலூர்: உல்லாசம் அனுபவித்துவிட்டு காதலியை திருமணம் செய்ய மறுப்பு:பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறைகடலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு.

கடலூர் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 29), பெயிண்டர். இவர், கடலூரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வரும் அதே…

கடலூரில்வக்கீல் உள்பட 3 பேர் வீடுகளில் திருட முயற்சிபோலீசார் விசாரணை.

கடலூர் கூத்தப்பாக்கம் நாராயணசாமி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 36), வக்கீல். இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். பின்னர் நேற்று காலை…

கடலூர்:விருத்தாசலம் அருகே வடிகால் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி மாணவர் சாவு.

விருத்தாசலம் அடுத்த ரூபநாராயண நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை . இவரது மகன் அருண்குமார்(வயது 16). இவர் மங்கலம்பேட்டை அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.…

கடலூர்: பெண்ணாடம் அருகே மதுபோதையில் தகராறு; அண்ணன் அடித்துக் கொலைகல்லூரி மாணவர் கைது.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த இறையூர் மாரியம்மன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கவர்னர். இவருக்கு கார்த்திகேயன்(வயது 30), கவியரசன்(21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில்…