Month: September 2021

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,612 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,626 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 28 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,612 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,626 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 28 பேர் உயிரிழப்பு!!

“திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தலின் போது திமுக அறிவித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி…

கடலூர் அருகே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எழுத்தர் உள்பட 2 பேர் கைது.!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 34), விவசாயி. இவர் தனது விளை நிலத்தில் சாகுபடி செய்திருந்த நெல்லை, கடந்த…

நாகை: இலங்கைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்த முயன்ற புகார்: யூடியூப் சேனல் நடத்திய 4 பேர் வீட்டில் சுங்கத்துறையினர் சோதனை.!

நாகை மீனவன் என்ற யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், லேப்டாப்கள், கேமரா உள்ளிட்டவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கைக்கு படகு மூலம்…

கடலூர் அருகே சாலையை கடக்க முயன்ற பைக் மீது மினி லாரி மோதி விபத்து, பள்ளி மாணவி உயிரிழப்பு!

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பத்தில் மீன்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்ததில், மாணவி உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா். மந்தாரக்குப்பத்தை அடுத்த தெற்கு வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன்…

மாஸ் போட்டோஷூட் நடத்திய VJ பாவனா.. இணையத்தில் வைரல்!

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர் VJ பாவனா. இவர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கும் மும்பையை சேர்ந்த நிகில்…

மயிலாடுதுறை: சப்-ஜூனியர் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு மாணவிகள் வெண்கலப்பதக்கம்-மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு மற்றும் சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் நடைபெற்ற சப்-ஜூனியர் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில்…

பூம்புகார் சுற்றுலா தலத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்-அமைச்சர் மதிவேந்தன்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிழக்கு ஒன்றியம் பூம்புகாரில் உள்ள கலைக்கூடம் மற்றும் சுற்றுலாத் துறையின் பழமைவாய்ந்த சிற்பக் கூடங்கள், கலைஓவிய மண்டபங்கள், கற்சிற்பங்கள் ஆகியவற்றை மறு சீரமைக்கும்…

மயிலாடுதுறையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் போலீசார் பாதுகாப்புடன் அகற்றம்.

மயிலாடுதுறையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் போலீசார் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. மயிலாடுதுறை நகரில் வர்த்தக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளால் சாலைகள் குறுகளாக மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு…

சேத்தியாத்தோப்பு அருகே, சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். அவள் அதே பகுதியில்…