Month: September 2021

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,745 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,624 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,745 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,624 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!!.

“நந்தனார் குரு பூஜையை அரசு விழாவாக நடத்த வேண்டும்” என இந்து மக்கள் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை !.

“நந்தனார் குரு பூஜையை அரசு விழாவாக நடத்த வேண்டும்” என இந்து மக்கள் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை !. நந்தனார் குரு பூஜையை அரசே ஏற்று…

கடலூரில் கூட்டமாக பயணம் செய்யும் மாணவர்கள்-காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்.!

கொரோனா பரவல் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள்…

கடலூா் அருகே ஓடும் ரயிலில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

சென்னை தண்டையார்பேட்டை ராஜசேகர் நகரை சேர்ந்தவர் காமாட்சி ராஜன். தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி(வயது 30). இவர்களுக்கு 3 வயதில்…

குத்தாலம் ஒன்றியத்தில் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் மரக்கன்று நடும் திட்டத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் ஒன்றியம் வழுவூர் வீரட்டேசுவரர் கோயில் மற்றும் பெருஞ்சேரி வாகீசுவர சுவாமி கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் தல விருட்சம் மரம்…

கடலூர் மாவட்டம் புவனகிரியில் “வீர சாத்தன் வரலாற்று” நூலை பகுஜன் சமாஜ் கட்சித் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெளியிட்டார்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் பேராசிரியர் சா.சீ.ஜோதிமணி எழுதிய பௌத்த வரலாற்று சிறப்புமிக்க நூலான மீட்சி பெறும் ஆதி புத்த அரசன் “வீர சாத்தன் வரலாறு” (சாத்தப்பாடி வரலாறு)…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து முளைத்து வருவதால் விவசாயிகள் கவலை.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை நேரங்களில் மழைபெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம்…

காட்டுமன்னாா்கோவில் அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழ்நாடு அறக்கட்டளை மற்றும் அமெரிக்க வாழ் தமிழா்கள் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கினர்.

காட்டுமன்னாா்கோவில் அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழ்நாடு அறக்கட்டளை மற்றும் அமெரிக்க வாழ் தமிழா்கள் சாா்பில் ரூ.22 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன. சலவை இயந்திரம்…

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டிவருகிறார். இந்நிலையில், விவசாயிகளுக்கு ஒரு லட்சம்…

கடலூர் அருகே திருமணத்திற்கு வந்த இடத்தில் வீடு புகுந்து திருடிய கும்பல்!

கடலூர் மாவட்டம், காட்டு மயில் ஊர் சேர்ந்த முனியப்பன்(74), சேப்பாக்கம் என்ற ஊரில் டாஸ்மாக் கடை எதிரே வீடு கட்டி தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த…