Month: September 2021

நாகையில், குழந்தை தூங்கி கொண்டிருந்த தொட்டில் கயிற்றில் சுற்றியிருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர்.

நாகையில், குழந்தை தூங்கி கொண்டிருந்த தொட்டில் கயிற்றில் சுற்றியிருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர். நாகை வெளிப்பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் உமாநாத்.…

விருத்தாசலம் அருகே குடிநீர் குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்.

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள குறுக்கத்தஞ்சேரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக குழாய் அமைக்கும்…

விருத்தாசலத்தில் நிலத்திற்கு அடங்கல் சான்று பெற என்ஜினீயரிடம் லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் கைது.!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அண்ணாநகர் காட்டுக்கூடலூர் சாலையை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் அருண் (வயது 23). என்ஜினீயரான இவருக்கு குப்பநத்தம் கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த…

மயிலாடுதுறையில் முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஒற்றை…

உணவே மருந்து:நீண்ட ஆயுளோடு வாழ, இந்த ஊட்டச்சத்துக்களை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்காதீங்க…!

ஆரோக்கியமான உணவு என்பது சரியான ஊட்டச்சத்து தேர்வு மற்றும் ஊட்டச்சத்து சரியான அளவு தேர்வாகும். பெரும்பாலும் இவை நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்கள் என்பதோடு தொடர்புடையது. ஆயுட்காலம்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,627 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 21 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,627 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 21 பேர் உயிரிழப்பு!!

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பு மனு தாக்கல்.!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டுச்சேரி 30-வது வார்டு ஒன்றியக் குழுக்காண இடைத்தேர்தல் வருகின்ற 9 10 2021 அன்று நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனு…

கனடா பொதுத்தேர்தலில் அபார வெற்றி பெற்ற 17 இந்திய வம்சாவளியினர். அபார வெற்றிபெற்று வரலாற்று முத்திரை!

கனடா பொதுத்தேர்தலில் அபார வெற்றி பெற்ற 17 இந்திய வம்சாவளியினர். அபார வெற்றிபெற்று வரலாற்று முத்திரை! டொரன்டோ: கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 17…

குத்தாலம் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் 15-ஆவது வார்டு மற்றும் செம்பனார்கோவில் 30-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான திராவிட முன்னேற்றக்…

கடலூர் முந்திரி நிறுவன தொழிலாளியின் உடலை நாளை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு

சென்னை: கடலூர் முந்திரி நிறுவன தொழிலாளி கோவிந்தராசுவின் உடலை நாளை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…