Month: September 2021

கடலூர் திமுக எம்.பி.க்கு சொந்தமான முந்திரி ஆலையில் தொழிலாளி மரணம்;நேரில் அஞ்சலி செலுத்திய பாஜகவினர்!.

பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில், கடலூர் திமுக எம்.பி. டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலைசெயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய தொழிலாளி மேல்மாம்பட்டை கோவிந்தராசு, மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.…

மயிலாடுதுறையில் வேளாண் திருத்தச் சட்டங்களை கண்டித்து அரை நிர்வாண ஆடை அணிந்து மகாத்மா காந்தியிடம் முறையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.!

மயிலாடுதுறை:1921 -ஆம் ஆண்டு செப்டம்பர் 22 -ஆம் தேதி மதுரை வந்த மகாத்மா காந்தியடிகள் விவசாயிகள் அரை ஆடை அணிந்து இருப்பதை பார்த்து, இந்தியாவின் கடைசி விவசாயி…

சீர்காழி மீன் சந்தையில் ரசாயனம் கலந்த மீன் விற்பனையா? அதிகாரிகள் ஆய்வு.!

சீர்காழி: சீர்காழி நகராட்சிக்கு உள்பட்ட மீன் சந்தை அமைந்துள்ளது. இங்கு மீன், ஆடு, கோழி ஆகிய இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரசாயனம் (பாமாலின்) கலந்த…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் வீதிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.5½ கோடி ஒதுக்கீடு

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டிற்கு தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று வருகை தந்தார். இதனை தொடர்ந்து அவர், நான்கு வீதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்…

கடலூர் மாவட்டம் திட்டகுடியில் 2மணி நேரமாகியும் புறப்படாத அரசு பேருந்து… நேரில் வந்த அமைச்சரின் அதிரடி ஆக்‌ஷன்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசுப் போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கிருந்து சென்னை, திருச்சி, கடலூர், விழுப்புரம் உட்பட பல்வேறு நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் அரசு பஸ் சென்று வருகின்றன.…

மயிலாடுதுறை ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதிராஜனுக்கு தன்னலமற்ற சேவகர் விருது.!

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கம் கூட்டமைப்பின் மயிலாடுதுறை மாவட்ட கூட்டமானது மயிலாடுதுறை ஆதி ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு கட்டுமான வாரிய தலைவர் பொன்குமார் வருகை…

”எங்களுக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை” – திருமாவளவன் பேட்டி!

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற…

கடலூரில் செங்கல் சூளைகளுக்கு சீல் வைப்பதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு.!

கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு செங்கல் சூளை தொழிலாளர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் சூளைகளுக்கு சீல் வைப்பதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.தமிழ்நாடு…

கடலூர்: சர்வதேச கடலோர தினத்தை முன்னிட்டு சாமியார்பேட்டை கடற்கரையில் தூய்மை பணி- 300 கிலோ குப்பைகள் சேகரிப்பு.!

மத்திய அரசின் கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை கடற்கரை மற்றும் மீனவ கிராமத்தில் சர்வதேச கடலோர…

மயிலாடுதுறை பகுதியில் கொட்டிதீர்த்த கனமழை-நெல்மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தனியார் வியாபாரிகள் நெல்லை வாங்க ஆர்வம் காட்டாததால் அரசு கொள்முதல் நிலையங்களில் தான்…