Month: September 2021

அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச்சாவடிகள் வழியாக கிடைக்கும் ஆண்டு வருவாய் 1.40 லட்சம் கோடி ரூபாயாக உயரும் – அமைச்சர் நிதின் கட்கரி.

அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச்சாவடிகள் வழியாக கிடைக்கும் ஆண்டு வருவாய் இப்போதுள்ள 40 ஆயிரம் கோடியில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும்…

சீா்காழி அருகே வாய்க்கால்கள் மற்றும் சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை வனத் துறை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.!

சீா்காழி அருகே வாய்க்கால்கள் மற்றும் சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை வனத் துறை உடனடியாக அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சீா்காழி அருகேயுள்ள…

காட்டுமன்னார்கோவில் அருகே சாலை விபத்தில் சிக்கிய தம்பதி.. பாதுகாப்பு வாகனம் கொண்டு உதவிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் !

காட்டுமன்னார்கோவில் சகஜானந்தா நகரைச் சேர்ந்தவர் சேகர் (62). அவரது மனைவி சுலோச்சனா (58). நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இருவரும் இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெடுஞ்சேரி…

கடலூர் ரவுடியின் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது.!

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் கிருஷ்ணன்(வயது 30). ரவுடி. இவருடைய மனைவி காந்திமதி (30). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.…

தரங்கம்பாடியில் 40 விதவை பெண்களுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி-ஹோப் எவர் பவுண்டேசன் சாரிடபுள் டிரஸ்ட் நிறுவனம் வழங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள விதவை பெண்களின் குடும்பங்கள் வாழ்வாதர மேம்பாடு அடைய வேண்டும் என்ற நோக்கில் பாத்திமா சாரிடபுள் சொசைட்டி, ஹோப் எவர்…

மயிலாடுதுறையில் அலுமினிய கடையின் பூட்டை உடைத்து ரூ.1½லட்சத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை கண்ணாரத் தெருவில் வசித்து வருபவர் பழனிவேல் (வயது55). இவர் அதே பகுதியில் அலுமினிய இன்டீரியர் டெக்கரேஷன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் முதல் மாடியில்…

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமானுக்கு மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி மகா ருத்ர யாகமும் நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமானுக்கு மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி மகா ருத்ர யாகமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி,…

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி 100-க்கும் மேற்பட்டோர் அதிமுக பாஜக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து விலகி மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர்…

“அனைத்து அன்னதானக் கோயில்களிலும் அன்னதானம்”- அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு!

“அனைத்து அன்னதானக் கோயில்களிலும் அன்னதானம்”- அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு! திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அனைத்து அன்னதானம் வழங்கும் கோயில்களில் பக்தர்களுக்கு இலையில் அன்னதானம் வழங்கப்படும் என்று…

மத்திய அரசைக் கண்டித்து இன்று காலை 10 மணியளவில் வீடுகள் முன்பு கருப்புக்கொடியேந்தி போராட்டம்!

மத்திய அரசைக் கண்டித்து இன்று காலை 10 மணியளவில் வீடுகள் முன்பு கருப்புக்கொடியேந்தி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக…