Month: September 2021

கடலூரில் பிரபல ரவுடியின் மனைவியின் 12 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!.

கடலூரில் பிரபல ரவுடியின் மனைவியின் 12 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் குப்பன்குளத்தில் வீரா, கிருஷ்ணா ஆகியோர் முக்கிய ரவுடிகளாக…

உணவே மருந்து:வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்! வாழைப்பூவின் பயன்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்!!

வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்! வாழைப்பூவின் பயன்களை பற்றி தெரிந்துக்கொள்வோம் !! வாழைமரத்தில் உள்ள பூ, இலை, காய், பழம், தண்டு என அனைத்தும் நமக்கு பயன்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,581 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 22 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,581 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 22 பேர் உயிரிழப்பு!

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டி?

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டி? ஊரக உள்ளாட்சி தேர்தலில் நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிட விஜய் மக்கள் இயக்கம்…

சீர்காழியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களை அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, சீர்காழி நகராட்சி 24 வது வார்டு கோவில்பத்து பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வள்ளிமயில், தனலட்சுமி, சங்கீதா மற்றும் சூர்யா ஆகிய…

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத ஸ்வாமி கோயில் மூடப்பட்டதால் வெளியிலேயே மொட்டை போட்ட பக்தர்கள்.!

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத ஸ்வாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு வருடம் தோறும் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம் அதுமட்டுமின்றி எப்பொழுதும்…

சிதம்பரத்தில் தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பாக ஸ்ரீ விஸ்வகர்மா ஆராதனை தின விழா நடைபெற்றது.

சிதம்பரம்: தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பாக சிதம்பரத்தில் நடைபெற்ற ஸ்ரீ விஸ்வகர்மா ஆராதனை தின விழாவில் பல்வேறு இடங்களில் சங்க ஐவண்ண அனுமன் கொடி ஏற்றப்பட்டு…

மயிலாடுதுறை: பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் சீர்காழியில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது!

மயிலாடுதுறை: சீர்காழியில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது! பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்…

ஆசிரியர்களின் கோரிக்கைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

ஆசிரியர்களின் கோரிக்கைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி! சென்னை: சென்னையில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் அமைச்சர் அன்பில்…

விருத்தாசலம்:கடந்த ஆண்டு பெரியாருக்கு மரியாதை செலுத்திய காவலர்கள் பணியிட மாற்றம்: இந்த ஆண்டு காவலர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு.!

விருத்தாசலம்: கடந்த ஆண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய 3 காவலர்கள் பணியி டமாற்றம் செய்யப்பட்டனர்.இந்த ஆண்டு பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி…