Month: September 2021

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழாவை சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது.

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் பேரூராட்சி திமுக சார்பில் சமூக நீதிநாளாக அறிவித்த தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க வேளாண் மற்றும் உழவர் நலண்துறை அமைச்சர்.. ஆணைப்படி சிதம்பரம்…

குத்தாலம் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் ஒன்றியக்குழு உறுப்பினர் இடைத்தேர்தல் தேர்வுக்கான விருப்ப மனு வழங்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் மற்றும் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் ஒன்றியக் குழு உறுப்பினர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான திமுகவினர் விருப்பமனு அளிப்பு கலந்தாய்வுக் கூட்டம்.…

உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி -ஆளுநர் ஆர்.என்.ரவி

உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி வணக்கம் என கூறி செய்தியாளர் சந்திப்பில் பேசத் தொடங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.என்னால்…

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகிறார் எல்.முருகன்.!

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் எல்.முருகன் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்தார். மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில்…

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வானமாதேவியில் 27 மில்லி மீட்டர் மழை பதிவானது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். கடலூரில் நேற்று காலை முதல் மாலை வரை…

வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்த மீனவர்கள் 4 பேர் இலங்கை மீனவர்களால் விரட்டியடிப்பு!

நாகை வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 4 பேர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 5 படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் கத்தியை காட்டி மிரட்டி விரட்டியடித்ததாக தமிழக…

சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது,

சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பிரதமர் நரேந்திர மோடி , பிறந்த நாள் கொண்டாடப்பட்டது, இதில் பிரதமர் பெயரில் நடராஜருக்கு அர்ச்சனை செய்து பிரசாதம்…

கொள்ளிடம் அருகே பசுமாட்டின் காதுகள்- வாலை அறுத்து துண்டித்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகி்ன்றனர்.

கொள்ளிடம் அருகே பசுமாட்டின் காதுகள்- வாலை அறுத்து துண்டித்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகி்ன்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அளக்குடி கிராமம் பஜனை…

“ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் வராது”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45- வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர் கலந்து…

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு !. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெறும்!

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, இன்று பதவியேற்க உள்ளார். தமிழகத்தின் ஆளுநராக இருந்து வந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை…