Month: September 2021

உணவே மருந்து:விளாம்பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?

விளாம்பழம் சாப்பிடுவதால் ரத்தம் அதிகரித்து, ரத்தத்தில் உள்ள கெட்ட செல்களை அழிக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் விளாம்பழம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. விளாம் மரத்தின் வேர், இலை, காய், பிசின்,…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,565 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 17 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,565 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 17 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறையில் மகளிர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் ராஜ்குமார் எம்எல்ஏ வழங்கினார்.!

மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜர் மாளிகையில் மயிலாடுதுறை மாவட்ட மகிளா காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக…

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியம் பள்ளிப்படை ஊராட்சியில் தந்தை பெரியார் நினைவு தினத்தையொட்டி ஏழை எளிய பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அவரது…

செம்பனார்கோவில் பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழாவை சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.

தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் அதிமுக சார்பில் தந்தை பெரியாரின் 143-வது பிறந்த விழா.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் அதிமுக சார்பில் தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளையொட்டி கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய என்.முருகுமாறன் தலைமையில் பெரியாரின் உருவ…

தமிழகத்தில் கடந்த காலங்களில்5 ஆண்டுகள் நஷ்டத்தில் இயக்கிய டாஸ்மாக்!!

தமிழகத்தில் கடந்த காலங்களில் 5 ஆண்டுகள் டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதாகச் செய்தி வெளியாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ள அந்த தகவலில், கடந்த…

‘ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடக்கூடாது’!: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.!

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேர்தல் மூலம் மட்டுமே உள்ளாட்சி பதவிகளை நிரப்ப வேண்டும்;…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் தந்தை பெரியார் 143வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் முன்னிட்டு நகர செயலாளர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் பெரியாரின் சிலைக்கு…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் டாக்டர் பெ.ஜான்பாண்டியன் ஆணைக்கினங்க சிதம்பரம் நகர செயலாளர் பொறியாளர் அருண்குமார்…