Month: September 2021

மயிலாடுதுறையில் முதியவரை வீட்டுக்குள் வைத்து பூட்டி `சீல்’ வைத்த நிதி நிறுவனத்தினர்.

மயிலாடுதுறை காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் 66 வயதான புருஷோத்தமன் என்பவர் தனியாக 3 லட்சம் ரூபாய்க்கு வீட்டை குத்தகைக்கு எடுத்து கடந்த 7 ஆண்டுகளாக…

மயிலாடுதுறையில் தேசிய பசுமைப் படையின் சார்பில் உலக ஓசோன் தின விழா.!

மயிலாடுதுறையில் உலக ஓசோன் தின விழா மயிலாடுதுறையில் தேசிய பசுமைப் படையின் சார்பில் உலக ஓசோன் தின விழா மயிலாடுதுறை மிட்டவுன் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கூடுதல் எடை வைத்து நெல் கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை-எச்சரிக்கை விடுத்துள்ளாா் ஆட்சியா் இரா. லலிதா.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் எடை வைத்து கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா் ஆட்சியா் இரா. லலிதா.…

கடலூர்: போதிய பஸ் வசதி இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவர்கள்.

கடலூரில் போதிய பேருந்து வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். தற்போது ஒரே நேரத்தில் பள்ளிகள் விடுவதால் மாணவர்களால் பேருந்து நிலையம் நிரம்பி வழிகிறது. தமிழகத்தில் கடந்த…

பிரதமர் மோடி பிறந்தநாள்: கடற்கரையை தூய்மைப்படுத்திய எல்.முருகன், அண்ணாமலை..

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பாஜகவில் சார்பில் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக சார்பில்…

பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா.. இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு !

பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா இன்றைய தினம் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.சமூக நீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவனாம் தந்தை பெரியாரின் புகழுக்கு பெருமை சேர்க்கும்…

உணவே மருந்து:அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட ஏலக்காய். ஏலக்காயின் எண்ணிலடங்காத மருத்துவ பயன்கள்!!

அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட ஏலக்காய். ஏலக்காயின் எண்ணிலடங்காத மருத்துவ பயன்கள்!! தினமும் உணவு சாப்பிட்டுமுடித்தவுடன் ஒன்றிரண்டு ஏலக்காய்களை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,548 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 25 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,548 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 25 பேர் உயிரிழப்பு!!

கடலூர் மாவட்டம், மங்களூர் ஊராட்சி அருகே தடுப்பூசி போட்டுக்கொண்டால் பரிசு! ஊராட்சிமன்றத் தலைவர் அறிவிப்பு.

கடலூர் மாவட்டம், மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் 66 ஊராட்சிகள் உள்ளன. இதில் தொழுதூர் அருகே உள்ள ஆலத்தூர் ஊராட்சி மன்றத்தின் தலைவராக உள்ளவர் மல்லிகை வேல்முருகன். இவர்,…

கடலூர்: எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம் மாலை அணிவித்து மரியாதை.

கடலூர்: எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சமூகநீதிப் போராளியும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.…