Month: September 2021

மயிலாடுதுறையில் மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகத்தை திறந்து வைத்து, மயிலாடுதுறை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலமாக ரூ. 6 கோடி மதிப்பிலான கடனுதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறையில் மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா திறந்து வைத்து, மயிலாடுதுறை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலமாக ரூ. 6 கோடி மதிப்பிலான கடனுதவிகளை…

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரியை கொல்ல முயற்சி- ரவுடியை கட்டி வைத்து குமுறிய பொதுமக்கள்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அகர திருக்கோலக்கா தெருவைச் சேர்ந்தவர் சாராய வியாபாரியான பாபு. இவர் மீது சாராயம் விற்பனை செய்வது தொடர்பாக பல வழக்குகள் சீர்காழி காவல்நிலையத்தில்…

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பு..

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனையின்…

கடலூா் துறைமுகத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு!

கடலூா்: கடலூா் துறைமுகத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். கடலூா் துறைமுகத்தில் மத்திய- மாநில அரசுகளின் பங்களிப்புடன், சாகா்மாலா…

மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு மீன்பிடி துறைமுக மீன் ஏலக்கூடத்தை சீரமைக்க வேண்டும்-அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை.!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் இயற்கை மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து பழையாறு, மடவாமேடு, தர்காஸ், கொட்டாய்மேடு, கொடியம்பாளையம் உள்ளிட்ட 6 கிராமங்களை சேர்ந்த…

கடலூர்: மாநில நெடுஞ்சாலை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் ஆய்வு.!

கடலூர் மாவட்டத்தில், கடலூர் – திருக்கோயிலூர் -சங்கராபுரம் மாநில நெடுஞ்சாலையில்நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கி.பாலசுப்ரமணியம், பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் திருக்கோயிலூர் மாநில…

சீர்காழி: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாலை…

திட்டக்குடி அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.1

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே செவ்வேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியன் மகன் சின்னதுரை (வயது 22). தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு…

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் ரெய்டு!.வீரமணியின் உறவினர்கள், அவர்களுக்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை!

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. வீரமணியின் உறவினர்கள், அவர்களுக்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை! முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணிக்கு…

உணவே மருந்து: தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!. கேரட் மருத்துவ குணங்களும் பயன்களும்!!

உணவே மருந்து: தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!. கேரட் மருத்துவ குணங்களும் பயன்களும்!! கேரட்டில் உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கு நல்லது.…