Month: September 2021

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,542 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 29 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,542 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 29 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறையில் 100 க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திமுகவில் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலையில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் அறிஞர் அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் அதிமுக, அமமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி நாகை வடக்கு…

கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தில் அறிஞர் அண்ணா 113 வது பிறந்த நாள் விழா அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தில் அறிஞர் அண்ணா 113 வது பிறந்த நாள் விழா அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கீரப்பாளையம் பேருந்து நிறுத்த சந்திப்பில் நடைபெற்ற…

மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் விழாஅதிமுக சார்பில் இனிப்புகள் வழங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா 113-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட அதிமுக…

மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் விழா திமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா 113-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு நாகை வடக்கு மாவட்ட…

நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை.

நீட் தேர்வு – மேலும் ஒரு மாணவி தற்கொலை நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை.வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மாணவி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் பங்கேற்று…

விருத்தாசலம் அருகே சத்தியத்தை மீறி கணவன் குடித்ததால் மனைவி, மகன், மகள் தூக்கிட்டு தற்கொலை.!

’’கோவிலில் தனது தாலியினை கழற்றி வைத்து அதன் மீது சத்தியம் செய்து , பின் அவரது கையில் கயிறு கட்டி அழைத்து வந்துள்ளார்’’ விருத்தாசலம் அடுத்த ப.எடக்குப்பம்…

சிதம்பரம் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா.!-மாலை அணிவித்து மரியாதை.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு மேல வீதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக நகர செயலாளர்…

ஸ்ரீ முஷ்ணத்தில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா.!-மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினர்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 113 வது பிறந்தநாளில் அவரின் புகழை போற்றி வணங்கும் வகையில் கடலூர் கிழக்கு மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் ஒன்றியம்-பேரூர் கழக சார்பில் கழக…