Month: September 2021

மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி நெல் மூட்டைகளை சாலையில் வைத்து விவசாயிகள் மறியல்.!

அருண்மொழித்தேவன் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி நெல் மூட்டைகளை சாலையில் வைத்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை அருகே…

பண்ருட்டி அருகே விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரி கைது.!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட நண்டுக்குழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அரிகிருஷ்ணன் (வயது 38). கடந்த 2019- ஆம் ஆண்டு அரிகிருஷ்ணன் மற்றும் அவருடைய அண்ணன், தம்பிகளுக்குள்…

உணவே மருந்து:சுரைக்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று தெரியுமா? சுரைக்காயின் மருத்துவ பயன்கள்!!

சுரைக்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று தெரியுமா? சுரைக்காயின் மருத்துவ பயன்கள்!! சுரைக்காயில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் காணப்படுகின்றன. சுரைக்காயில்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,537 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,537 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!!

நீட் சூழ்ச்சிக்கு தற்கொலை தீர்வாகாது – உதயநிதி ஸ்டாலின்

நீட் பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது வேதனை கொடுப்பதாக திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வு அச்சத்தால் சேலம் மாவட்டத்தில்…

கடலூர்: “எனக்கு தடுப்பூசி போட்டாச்சு…” – காதில் வாங்காமல் தடுப்பூசி செலுத்திய செவிலியரால் பரபரப்பு.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் இருளர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மனைவி லட்சுமி (50). கட்டட தொழிலாளியான இவர், நேற்று (13.09.2021) காலை பெண்ணாடத்தில் உள்ள அரசு…

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் தழுவிய…

தமிழகத்தில் நவம்பர் 13,14 மற்றும் 27, 28 தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் ; தமிழக தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நவம்பர் 13,14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் நடத்துமாறு, அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவர்களுக்கு தமிழக தேர்தல் ஆணையம்…

கடலூா் பெருநகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்துவது குறித்து முதல் கருத்து கேட்புக்கூட்டம்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் பெருநகராட்சியை மாநகராட்சியாகவும், வடலூர் மற்றும் திட்டக்குடி பேரூராட்சியை நகராட்சியாகவும் தரம் உயர்த்துவது குறித்து முதல் கருத்து கேட்புக்கூட்டம் மாவட்ட…

பண்ருட்டி:பாரதி நூற்றாண்டு நினைவு தினம்:அரசுப் பள்ளியில் சுவரோவியம்

மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் சுவரோவியம் வரைந்தனா். பண்ருட்டி அரசுப் பள்ளி ராஜா ரவிவா்மா ஓவிய நுண்கலை மன்றம்…