Month: September 2021

நீட் தேர்வு முடிவு பற்றிய பதற்றத்தில் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை..!

அரியலூர் மாவட்டத்தில் உள்ளது துளாரங்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கனிமொழி. இவர், நாமக்கல்லில் உள்ள பள்ளியில்…

கடலூர் அருகே குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்.

கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதியில் விவசாய நெல் பண்ணை நிலத்தில் குப்பை…

சீர்காழியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டான்குடி சாலை கோவில்பத்து என்ற இடத்தில் சாலையோரம் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் சாலையோரம்…

உணவே மருந்து:தர்பூசணியில் உள்ள ஏராளமான மருத்துவக்குணங்களும் பயன்களும்!

தர்பூசணியில் உள்ள ஏராளமான மருத்துவக்குணங்களும் பயன்களும்! கோடைகாலம் வந்துவிட்டால் தெருவுக்கொரு தர்பூசணிக்கடை முளைத்துவிடும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்துக்குள் தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருப்பார்கள். கண்ணைக்…

சென்னையில் போக்குவரத்து பாதை மாற்றம்.. இனி ஒரு வருடத்துக்கு இதுதான் ரூட்.. முழு விவரம் உள்ளே..!

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப்பணியானது கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல், ஆற்காடு சாலை 80 அடிசாலை சந்திப்புவரை நடைபெறவிருப்பதால், கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,509 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 22 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,509 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 22 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை: தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் பராம்பரிய உணவு கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் பராம்பரிய உணவு கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.மயிலாடுதுறை மாவட்ட…

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் நீர் விளையாட்டு வளாகத்தை அமைச்சர்!எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் சுற்றுலா துறையினை மேம்படுத்தும் வகையில் நீர் விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…

மயிலாடுதுறை: தடுப்பூசி பற்றாக்குறையால் இலக்கை எட்டாமல் போன மயிலாடுதுறை மாவட்டம்…!

’’மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 41,235 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா…

கடலூரில் சந்தன மரம் வெட்டி கடத்தல்-போலீசார் விசாரணை.

கடலூரில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் கிளை சிறைச்சாலை ரோட்டில் வினை தீர்த்தவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு…