Month: September 2021

மயிலாடுதுறை அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் உயிரிழப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறை ஊராட்சி முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர்கள் கலியபெருமாள்(88), மாரியம்மாள் (82) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,517 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,517 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்…

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா!. விரைவில் குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தனது முதல்வர் பதவியை விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளார்!

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா!. விரைவில் குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தனது முதல்வர் பதவியை விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளார்! இந்தியாவில்…

கடலூர்:விருத்தாசலம் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் விபரீதம்- ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை!

கடலூர்:விருத்தாசலம் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் விபரீதம்- ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை! கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ப.எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ். கூலித் தொழிலாளி.…

மயிலாடுதுறை:சீர்காழி அருகே கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் சம்பா சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு!. விரைந்து தூர்வார விவசாயிகள் கோரிக்கை!

மயிலாடுதுறை:சீர்காழி அருகே கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் சம்பா சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு!. விரைந்து தூர்வார விவசாயிகள் கோரிக்கை! மயிலாடுதுறை மாவட்டம் சீழ்காழி அருகே கிளை…

Bharathiyar | பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை – பிரதமர் மோடி அறிவிப்பு!

Bharathiyar | பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை – பிரதமர் மோடி அறிவிப்பு! தமிழ் படிப்புகள் தொடர்பாக பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் எனவும்…

மயிலாடுதுறை:வானாதி ராஜபுரம் அரசு பள்ளியில் ஜேசிஐ வார விழா. கொரோனா குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்திய அரசு சித்த மருத்துவர்!

மயிலாடுதுறை:வானாதி ராஜபுரம் அரசு பள்ளியில் ஜேசிஐ வார விழா. கொரோனா குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்திய அரசு சித்த மருத்துவர்! குத்தாலம், செப்டம்பர்- 11;மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்…

2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 15 வரை http://trb.tn.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்!.

2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 15 வரை http://trb.tn.nic.in என்ற இணையதளம்…

தொண்டாமுத்தூரில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் ” மகாகவி நாள்” கடைப்பிடிக்கப்பட்டது!.

தொண்டாமுத்தூரில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் ” மகாகவி நாள் ” கடைப்பிடிக்கப்பட்டது!. தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு…