Month: September 2021

கடலூர்: கோயில் வாசலில் போட்டி போட்டுக்கொண்டு நடந்த திருமணங்களால் தொற்று பரவும் அபாயம்…!

திருமணத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரே இடத்தில் திரண்டு இருந்ததால் அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்படுள்ளது.…

கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு-சக்திகணேசன் தகவல்.!

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தெரிவித்தார். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான…

மயிலாடுதுறையில் நாளை மறுநாள் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை.

மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம்தேதி தமிழக அரசின்மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதையொட்டி மயிலாடுதுறைமன்னம்பந்தல் ஏ.வி.சி பொறியியல் கல்லுாரியில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாகஊராட்சிமன்ற…

சிதம்பரம் அடுத்த லால்பேட்டையில் அ.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த லால்பேட்டையில் நேற்று நகர அ.தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், நகர செயலாளருமான…

கடலூர் மாவட்டத்தில், நாளை மறுநாள் 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்.!

கடலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க இருப்பதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல் தெரிவித்தார்.கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் கொரோனா…

மயிலாடுதுறை நகராட்சியை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்.!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கை சாலை பகுதியை சேர்ந்தவர் க.முருகவேள் தமிழ்நாடு அரசு வருவாய் துறை அலுவலக உதவியாளர் -ஓய்வூதியர் மகன் மு.மாரிமுத்து வயது 35, இவர் கடந்த…

தினமும் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்!. யோகாவின் நன்மைகள்!

தினமும் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்!. யோகாவின் நன்மைகள்! யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி செய்யும் பயிற்சி. இதன் மூலம் மனதையும் உடலையும் இணைத்து…

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி நியமனம்!. நாகலாந்து மாநில ஆளுநராக இருந்து வரும் ஆர்.என் ரவியை குடியரசுத் தலைவர் தமிழக ஆளுனராக நியமித்து உத்தரவு!.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி நியமனம்!. நாகலாந்து மாநில ஆளுநராக இருந்து வரும் ஆர்.என் ரவியை குடியரசுத் தலைவர் தமிழக ஆளுனராக நியமித்து உத்தரவு!. நாகலாந்து…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,534 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 21 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,534 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 21 பேர் உயிரிழப்பு!!

கடலூர்: கள்ளக்காதலுக்கு இடையூறு.. 12 வயது சிறுவனை கட்டி போட்டு உடலில் சூடு வைத்த தாயும் கள்ளக்காதலனும் கைது.!

கடலூர் அடுத்த சூரப்ப நாயக்கர் சாவடியில் 12 வயது சிறுவனை அவரது தாய் கை கால்களை கட்டி போட்டு சூடு வைத்து கொடுமைப்படுத்துவதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினருக்கு…