Month: September 2021

தரங்கம்பாடி அருகே பொறையாத்தான் கடைமடை கதவணை பழுதால், கடல்நீர் உட்புகுந்து விவசாயம், நிலத்தடிநீர் பாதிப்படைந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் பொறையாத்தான் கடைமடை வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் மூலம், பொறையார் முதல் தரங்கம்பாடி வரையிலான விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு குடியிருப்புகளின் பிரதான…

கனமழைக்கு வாய்ப்புள்ள 5 மாவட்டங்கள்..! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

கனமழைக்கு வாய்ப்புள்ள 5 மாவட்டங்கள் ..! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு…

கடலூர் மாவட்டத்தில் தனிநபர்கள் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி- கலெக்டர் பாலசுப்பிரமணியம்.

விநாயகர் சதுர்த்தி விழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் விளம்பர பலகைகளை அகற்றுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர்…

சிதம்பரத்தில் ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகம் சார்பில் முன்னாள் எம்பி இளையபெருமாளின் 16ம் ஆண்டு நினைவு நாள் விழா.!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகம் சார்பில் இளையபெருமாள் முன்னாள் எம்பி அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்விக்…

மயிலாடுதுறை: மனமுடைந்து விஷம் அருந்திய தூய்மைப் பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நதியா, விஜயா, வேம்பு, ராதிகா ஆகிய நான்கு பெண்கள் சுகாதார பரப்புரையாளர்களாக வேலை பார்த்து வந்தனர். வீடுகள் தோறும் சுகாதார பணிகளை…

சிதம்பரம்: ஜமாத் சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்-நகர ஜமாத்தார்கள் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

சிதம்பரம் நகர ஐக்கிய ஜமாத் சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது கொண்டாடும் விதமாக சிதம்பரம் கஞ்சி தொட்டி அருகில் சிதம்பரம் நகர ஜமாத்தார்கள்…

வைத்தீஸ்வரன்கோயிலில் 5 கிலோ தங்கம் கொண்டு அமைக்கப்பட்ட கொடி மரத்திற்கு குடமுழுக்கு..!

வைத்தீஸ்வரன் கோவிலில் தங்கத்தகடு பொருத்தப்பட்ட கொடிமரத்துக்கு குடமுழுக்கு நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் வைத்தியநாதசாமி கோவில்…

விருத்தாசலம் பகுதியில் பெய்த மழை காரணமாக ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர்- 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

விருத்தாசலம் பகுதியில் பெய்த மழை காரணமாக ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் விருத்தாசலம்-நெய்வேலி வழியாக…

பாஸ்போர்ட் தொடர்பான சந்தேகாமா?.. இனி 73053 30666 என்ற எண்ணில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளை வாட்ஸ் அப் வீடியோ காலில் அழைத்து பேசலாம்!

பாஸ்போர்ட் தொடர்பான சந்தேகாமா?.. இனி 73053 30666 என்ற எண்ணில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளை வாட்ஸ் அப் வீடியோ காலில் அழைத்து பேசலாம்! பாஸ்போர்ட் தொடர்பான சந்தேகங்களை…

உணவே மருந்து:தினமும் ஓட்ஸ் சாப்பிடுறீங்களா? அப்ப கண்டிப்பா இத படிங்க…உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் ஓட்ஸில் உள்ள சத்துக்கள்!

தினமும் ஓட்ஸ் சாப்பிடுறீங்களா? அப்ப கண்டிப்பா இத படிங்க…உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் ஓட்ஸில் உள்ள சத்துக்கள்! ஓட்ஸில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. இதனால் நம்முடைய உடலில்…