Month: September 2021

மயிலாடுதுறை: உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டுவரப்பட்ட 1.6 கிலோ தங்க நகைகள் பறிமுதல்.!

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 1.6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் வணிக…

கடலூா் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.

கடலூா் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் உள்ள மாட்டுவண்டித் தொழிலாளா்களுக்காக கிளியனூா்,…

பள்ளிகளில் அதிகரிக்கும் கொரோனா; ஆட்சியர்களுடன் இறையன்பு ஆலோசனை!

பள்ளிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியதையடுத்து கடந்த…

தரங்கம்பாடி: ஆந்திர மீனவர்கள் பறிமுதல் செய்த இழுவை விசைப்படகை இரண்டு மாதங்களுக்கு பிறகு மீட்பு..!

ஜிபிஎஸ் கருவி பழுதடைந்ததால் வழிதவறிச் சென்ற தமிழக மீனவர்களிடம் இருந்து ஆந்திர மீனவர்கள் பறிமுதல் செய்த இழுவை விசைப்படகை இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீட்டுக் கொண்டு வந்த…

பெண்ணாடம் அருகே உள்ள கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்.

பெண்ணாடம் அருகே வெண்கரும்பூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தை அதே பகுதியை சேர்ந்த 4 பேர் ஆக்கிரமித்து கரும்பு, தேக்கு பயிரிட்டு…

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆரோக்கிய மாதா

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்தப்…

உணவே மருந்து:பலவித நோய்களுக்கும் அற்புத மருந்தாகும் சோற்றுக்கற்றாழை!. சோற்றுக்கற்றாழையின் அற்புத பயன்கள்!!

பலவித நோய்களுக்கும் அற்புத மருந்தாகும் சோற்றுக்கற்றாழை!. சோற்றுக்கற்றாழையின் அற்புத பயன்கள்!! ஆலுவேரா எனப்படும் கற்றாழையில் நம்ப முடியாத ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. கற்றாழை பல்வேறு இடங்களில் சுலபமாக…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,576 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 19 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,576 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 19 பேர் உயிரிழப்பு!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏ.பி.ஜே.அப்துல்கலாமுக்கு சிலை நிறுவப்படும் -அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு.!

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் சிலை நிறுவப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தித்துறையின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்,…

கடலூரில் இதுவரை 3 பள்ளிகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா.!

’’கடந்த செப்டம்பர் முதல் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கடலூரில் இதுவரை 3 பள்ளிகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது’’ கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில்…