Month: September 2021

கடலூரில் காசநோய் கண்டறிய நடமாடும் எக்ஸ்-ரே வாகனம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் சிறப்பு காசநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் நடமாடும் எக்ஸ்-ரே வாகனம் மூலம் காசநோய்…

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது.!

மயிலாடுதுறை சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சங்கத்தலைவர் தாமரைச்செல்வி தலைமை…

உணவே மருந்து:ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் நெல்லிக்காய் !!

ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் நெல்லிக்காய் !! . நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது; கண்களுக்குக் குளிர்ச்சி தரும்;…

சீர்காழி அருகே மர்மமான முறையில் இறந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம்.

சீர்காழி அருகே மர்மமான முறையில் இறந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.…

சிதம்பரம் அருகே முதலை கடித்து இருவர் மருத்துவமனையில் அனுமதி!

சிதம்பரம் அருகே முதலை கடித்து 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் 2 பேரிடமும் வனத்துறை அதிகாரிகள் ஆறுதல் கூறி விசாரணை செய்தனர். சிதம்பரம்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,556 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,564 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 18 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,556 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,564 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 18 பேர் உயிரிழப்பு!!

பொறையாரில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி..

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கபாடி தாலுக்கா பொறையாரில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் சார்பாக முதலமைச்சர் கொரனோ நிவாரண நிதிக்காக ரூபாய் 85 ஆயிரம் காசோலையை பூம்புகார்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்னை இந்திரா காந்தி…

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பள்ளி மாணவர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி-ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சம்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பள்ளி மாணவர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயாவில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர் ஒருவருக்குக் கொரோனா தொற்று இருப்பது…

மயிலாடுதுறையில் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு ஜோதி பவுண்டேஷன் சார்பில் பனை விதை நடும் விழா.

கப்பல் ஓட்டிய சுதந்திர போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஜோதி பவுண்டேஷன் சார்பில் தமிழக அரசால் பாதுகாக்கபடும் பனைமரம்…