Month: September 2021

கடலூர்: மந்தாரக்குப்பம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைத்த வாலிபரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.

கடலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை மந்தாரக்குப்பம் அடுத்த சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் ஓட்டினார்.…

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என பூம்புகாரில் நடந்த மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் தீர்மானம்.

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என பூம்புகாரில் நடந்த மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைமை மீனவ கிராமமான பூம்புகாரில்…

காட்டுமன்னார்கோவில் அருகே நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களை சூழ்ந்த தண்ணீர்-விவசாயிகள் கவலை.

காட்டுமன்னார்கோவில் அருகே வாய்க்காலில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் பகுதியில் மிகவும்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா..

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா…

கடலூர் வழியாக ‘ராமேஸ்வரம்’ செல்லும் அனைத்து ரயில்களும் ராமேஸ்வரம் வரை மீண்டும் இயக்கப்படும் – இரயில்வே வாரியம் அறிவிப்பு!

கடலூர் வழியாக ‘ராமேஸ்வரம்’ செல்லும் அனைத்து ரயில்களும் ராமேஸ்வரம் வரை மீண்டும் இயக்கப்படும் – இரயில்வே வாரியம் அறிவிப்பு! நேற்று முதல் கடலூர் வழியாக ‘ராமேஸ்வரம்’ செல்லும்…

திருவாரூர்:விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திருவாரூர்:விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரிதிருவாரூரில் இந்து மக்கள்…

தென்காசி மாவட்டத்தில் முத்திரைதான் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி! . மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்!

தென்காசி மாவட்டத்தில் முத்திரைதான் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி! . மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்! தென்காசி செப்.6. தென்காசி மாவட்டத்தில்…

டோக்கியோ பாரா ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்: 24-வது இடத்தில் இந்தியா

டோக்கியோ பாரா ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தை தக்க வைத்தது. 96 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் என 207 பதக்கங்களை சீனா பெற்றுள்ளது. அடுத்தபடியாக…

உணவே மருந்து:பழத்தில் என்ன சத்துக்கள்.எந்த எந்த பழங்களில் என்ன என்ன சத்துகள் உள்ளன?

பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: கிச்சலி பழ வகைகளில்(சிட்ரஸ்) அதிக அளவு வைட்டமின் சி காணப்படுகிறது. மஞ்சள் வகையைச் சேர்ந்த பழங்களான மாம்பழம் மற்றும் பப்பாளி போன்றவற்றில் கரோட்டின்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,607 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 18 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,607 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 18 பேர் உயிரிழப்பு! • TN – 1,592…