Month: September 2021

1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்!

1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்! தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை வரையிலான…

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி சிதம்பரனாரின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா!.

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி சிதம்பரனாரின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா!. மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட…

மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட ஆலோசனை கூட்டம் (MJVS)..! 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட ஆலோசனை கூட்டம் (MJVS) மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க மாநில துணை செயலாளர் N.M.மாலிக் தலைமையில் நீடூரில் நடைப்பெற்றது. மஜக…

வேதாரண்யம் அருகே போலீசார் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை திரும்ப ஒப்படைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு.!

வேதாரண்யம் அருகே போலீசார் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை திரும்ப ஒப்படைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம்…

சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்!

சிதம்பரத்தில் உள்ள அரசு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ 25 ஆயிரம்…

விருத்தாசலத்தில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், டீசல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர்…

மயிலாடுதுறை: சுருக்கு மடி மற்றும் இரட்டை மடி வலைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- தரங்கம்பாடியில் நடைபெற்ற 6 மாவட்ட மீனவ கிராம நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஸ்ரீ ரேணுகாதேவி திருமண மண்டபத்தில் சுருக்கு மடி வலைக்கு எதிரான ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை,…

உணவே மருந்து:வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள் மற்றும் தண்ணீர் குடிப்பதின் முக்கியத்துவம்!!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள் மற்றும் தண்ணீர் குடிப்பதின் முக்கியத்துவம்! நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். மேலும் உடலின்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,610 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,610 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!! தமிழகத்திற்கு இன்று வந்துள்ள 8.67…

இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் : பாராலிம்பிக்கில் இந்தியா பெற்றுள்ள தங்கங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு.!

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்தியா தொடர்ந்து பதக்கங்களைக் குவித்துவருகிறது. நேற்று (03.09.2021) மட்டும் இந்தியா ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றது.…