Month: September 2021

10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை அறிவித்தது தமிழக அரசு !

10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை அறிவித்தது தமிழக அரசு ! சென்னை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் வழங்கப்படும் செம்மொழி தமிழ் விருதுகள் 2010…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,643 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 17 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,643 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 17 பேர் உயிரிழப்பு!!

தமிழ்நாட்டில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை;- மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்!

தமிழ்நாட்டில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை;- மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்! முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனையில் பள்ளிகளைத் திறக்க…

பிகினி உடையில் நடிகை அமலா பால்: புகைப்படங்கள்!

நடிகை அமலா பால், இன்ஸ்டகிராம் தளத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 2010-ல் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியான அமலா பால், ஏராளமான தமிழ் மற்றும் மலையாளப் படங்களில்…

பஞ்சாப் அரசியலில் புதிய பரபரப்பு- காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத்சிங் சித்து!

பஞ்சாப் அரசியலில் புதிய பரபரப்பு- காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத்சிங் சித்து! சண்டிகர்: பஞ்சாப் அரசியலில் காங்கிரஸ் கட்சிக்குள் செய்ய கூடாத வேலையெல்லாம் செய்து…

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்…

உள்ளாட்சி தேர்தலில் நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்: பொதுமக்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்.!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தனித்து…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சாலையை சூழ்ந்த மரங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி-அப்புறப்படுத்த வலியுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குத்தவக்கரை கிராமத்திலிருந்து மதுரைமாதிரவேளூர் செல்லும் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் இருபுறங்களிலும் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு மரக் கிளைகள் மற்றும் செடிகள்…

கொள்ளிடம் பகுதியில் போதிய சம்பா நெல் விதைகள் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்.!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய பகுதியில் முதலைமேடு, எருக்கூர், கொள்ளிடம் ,கடவாசல், ஆகிய இடங்களில் வேளாண் விரிவாக்க மையங்கள் உள்ளன.இம்மையங்களில் குறுகிய கால நெற்பயிர்களுக்கான விதை நெல்…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி… 5 வது முறையாக ஒரு கோடி இலக்கை எட்டியது – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்

இந்தியாவின் தினசரி கோவிட் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை நேற்று ஒரு கோடியை தாண்டியது. 5 முறை ஒரு கோடி இலக்கை எட்டியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்…