Month: September 2021

சிதம்பரம் அருகே அரசு பஸ்- தீயணைப்பு வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் காயமடைந்தனர்.

சிதம்பரம் அருகே பெரியப்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் கடலூர் நோக்கி புறப்பட்டது. இந்த வாகனத்தை அமரன்(வயது 30) என்பவர் ஓட்டினார். இதேபோல்…

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்தும்,…

புவனகிரி, காட்டுமன்னார்கோவில் அருகே மின்னல் தாக்கி விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே உள்ள பிரசன்னா ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 30) விவசாயி. இவர் நேற்று மாலை அதே பகுதியில்…

உணவே மருந்து:பனங்கற்கண்டில் உள்ள மருத்துவ குணங்களும் பனங்கற்கண்டு தரும் நன்மைகளும்!

பனங்கற்கண்டில் உள்ள மருத்துவ குணங்களும் பனங்கற்கண்டு தரும் நன்மைகளும்! பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,684 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,684 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்..

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.G.O 45 இன் மூலம் முழு அரசு கல்லூரியாக செயல்படும் சிதம்பரம் இராஜா…

மயிலாடுதுறை: தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர்…

கொடநாடு வழக்கின் விசாரணை அக்டோபர் 1-க்கு ஒத்திவைப்பு..!

கொடநாடு கொள்ளை, கொலை வழக்கின் விசாரணை அக்டோபர் 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கில் சாட்சிகளாக கருதப்படும் கொடநாடு எஸ்டேட்…

புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

செப்டம்பர் 1 முதல் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவைப் பொதுக் காப்பீட்டுக் கழகத்தின் கோரிக்கையை ஏற்றுச் உயர்நீதிமன்றம்…

மயிலாடுதுறையில் சாலையில் நெல் மூட்டைகளை அடுக்கி விவசாயிகள் சாலை மறியல்- 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 97 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நெல்லை கொள்முதல்…