Month: September 2021

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் 4 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது.

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட புள்ளிமான் மற்றும் வெளிமான், குதிரை, நரி, முயல், பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கடந்த 4…

மந்தாரக்குப்பம் அருகே பயங்கரம் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை-போலீசார் விசாரணை..

மந்தாரக்குப்பம் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. 2-வது நிலக்கரி சுரங்கம் அருகே…

சீர்காழி அருகே ஆத்துகுடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் சாலை மறியல்..

சீர்காழி அருகே ஆத்துகுடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே…

கடலூர் அருகே அழகு நிலையத்தில் விபசாரம்; என்ஜினீயர் கைது!

கடலூர் செம்மண்டலம் சேர்மன்சுந்தரம் நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் விபசாரம் நடப்பதாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன்,…

நாட்டின் பொது சொத்துகளை விற்கக் கூடாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பொது சொத்துகளை விற்கக் கூடாது – முதலமைச்சர் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைவரின் சொத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சிறு குறு நிறுவனங்களின் ஆணி வேராக இருப்பவை…

பசுக்களை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்! – அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி!

பசுக்களை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்! – அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி! நீதிபதி சேகர் குமார் யாதவ் ஒருபடி மேலே போய் பசுக்களுக்கான அடிப்படை உரிமை வழங்குவதற்கு…

உணவே மருந்து:அன்றாடம் உணவில் முக்கனிகளை சேர்ப்பதால் உண்டாகும் பலன்கள். மாம்பழத்தின் மருத்துவப் பயன்கள்!!.

காலை உணவு முடித்து 30 நிமிடங்களுக்கு பின் 50 கிராம் மாம்பழச்சாற்றுடன் ஒரு ஸ்பூன் நெய்யும், 1 ஸ்பூன் தேனும் கலந்து அருந்திவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள்…

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழக, கர்நாடக எல்லைகளில், கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு!

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழக, கர்நாடக எல்லைகளில், கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு!. இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,719 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,719 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!!

“வலிமை என்கிற பெயரில் சிமெண்ட் அறிமுகம்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களில் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பல்வேறு முக்கிய…