Month: September 2021

மயிலாடுதுறையில் நெல் மூட்டைகளுடன் லாரியை கடத்தி இரண்டாவது மனைவி வீட்டுக்கு எடுத்து சென்ற நபர் கைது…!

மயிலாடுதுறை அருகே அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வைப்பதற்காக லாரியில் கொண்டுவரப்பட்ட நெல்மூட்டைகளை லாரியுடன் கடத்திச் சென்ற கில்லாடி ஆசாமியை தீவிர…

சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையின் சீர்கேடுகளை நடவடிக்கை எடுக்க மு.நகர்மன்ற உறுப்பினர் கோரிக்கை மனு..!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சி.க.ராஜன் சிதம்பரம் சார் ஆட்சியர் அவர்களுக்கு மனு ஒன்றை அளித்துள்ளார். அம்மனுவில் சிதம்பரம் வடக்கு வீதி தபால் நிலையம்…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நீர் நிலைய பகுதியில் உள்ள இடங்களை இடிக்க உத்தரவு!-மாற்று இடம் வழங்க கோரி பொதுமக்கள் கோரிக்கை..!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வார்டு எண் 26 ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள தச்சன் குளம் மற்றும் செங்கட்டான தெரு சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டு…

மயிலாடுதுறை: பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்!

நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்த…

டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தன…

தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது. இந்த நிலையில், இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு…

செம்பனாா்கோவில் ஒன்றியத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். 

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் ஒன்றியத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தனா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்…

திட்டக்குடி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி, பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.!

திட்டக்குடி அருகே கூடலூர் குடிகாட்டில் பால் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஒன்று திரண்டனர்.…

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் 7-ம் ஆண்டு பாரம்பரிய நெல் திருவிழா..!

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் 7-ம் ஆண்டு பாரம்பரிய நெல் திருவிழா ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு,…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே டயரில் காற்று நிரப்பும் போது இளைஞர் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது வெங்கனூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் 18 வயது லோகேஷ். இவர் பிளஸ் டூ படித்து…

சிதம்பரம் அருகே நெல் அறுவடை இயந்திரத்தின் மீது மின்கம்பி உரசி விபத்து… ஒருவர் உயிரிழப்பு!

சிதம்பரம் அருகே நெல் அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணியில் ஈடுபட்ட போது இயந்திரத்தின் மீது மின்கம்பி உரசி சம்பவ இடத்திலேயே இயந்திரத்தின் உரிமையாளர் உயிரிழந்த…