Month: September 2021

சிதம்பரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையை மூட கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு.!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது இந்த கடையாள் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும்…

குமராட்சி ஊராட்சியில் மெகா கொரானா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஊராட்சி சார்பில் வங்கியின் மூலம் ஆயுள் காப்பீடு செலுத்திய ஊராட்சி மன்றத் தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன்.

குமராட்சி ஊராட்சியில் மெகா கொரானா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஊராட்சி சார்பில் வங்கியின் மூலம் ஆயுள் காப்பீடு செலுத்தினர். கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் முந்தினம்…

சிதம்பரத்தில் செவித்திறன் மாற்றுத்திறனாளிக்கான சமூக ஒற்றுமையை ஊக்குவிக்க விழிப்புணர்வு பேரணி!

சிதம்பரம் காந்தி சிலை அருகே இராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு தொண்டை துறை சார்பாக சர்வதேச செவித்திறன் மாற்றுத்திறனாளி வாரம் கொண்டாடப்படுவதையொட்டி…

நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்: தில்லி எல்லைகளில் போக்குவரத்து முடக்கம்.!

நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தில்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண்…

மயிலாடுதுறை அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு – மகனின் நண்பர்கள் 3 பேர் கைது!

மயிலாடுதுறை அருகே மாப்படுகை ஆனந்தகுடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் மகன் கலியமூர்த்தி(வயது55). இவரது மகன் சிவராஜ் மற்றும் அவருடைய நண்பர்களான மாப்படுகை பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், விஜய், கார்த்திக்…

பெண்ணாடம் அருகே பிளஸ்-1 மாணவி திடீர் சாவு; போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு-தாய், உறவினர்கள் மீது வழக்கு.!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி ரஷிதா. இவர்களுடைய மகன் தர்மேஷ். மகள் பிரியதர்ஷினி(வயது 17). அறிவழகன் வெளிநாட்டில் வேலை…

கடலூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் விடிய, விடிய மழை: மின்மாற்றிகள் வெடித்து சிதறியதால் இருளில் மூழ்கிய 30 கிராமங்கள் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் விடிய, விடிய மழை பெய்தது. இதில் மின்மாற்றிகள் வெடித்து சிதறியதில் 30 கிராமங்கள் இருளில் மூழ்கின. மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்ததால்,…

நாகை மீனவர்கள் மீது தாக்குதல்… இலங்கை மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆற்காட்டுத்துறை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மீனவர்கள் அரிவாள், கட்டைகளால்…

கடலூர்: கண்ணகி-முருகேசன் ஆணவக்கொலை வழக்கு தீர்ப்பு-இந்த தீர்ப்பு சாதிவெறியர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்!-அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள புதுகூரைபேட்டை கிராமத்தில் நடைபெற்ற கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று (25.09.2021) காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள சகஜானந்தா…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு.!

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட உளுத்துக்குப்பை ஊராட்சி மயிலாடுதுறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சீர்காழி நகராட்சி பகுதியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா…